Dindigul: திண்டுக்கல்லில் அடிக்கடி வெடி சப்தம் கேட்பது ஏன் என்பது குறித்து நிலநடுக்கவியல் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
Dindigul: திண்டுக்கல்லில் அடிக்கடி வெடி சப்தம் கேட்பது ஏன் என்பது குறித்து நிலநடுக்கவியல் அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
Published on: April 24, 2025 at 8:14 pm
திண்டுக்கல், ஏப்.24 2025: திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகபடியான நிலை வெடிச்சத்தம் ஏற்படுவதற்கான உயிர் காரணங்களை தேசிய நிலதுக்கையியல் மையத்துடன் சேர்ந்த அறிவியலாளர்கள் சற்று அடிக்கடி உணரப்படும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்த அதிகபடியான நிலை வெடிச்சத்தம் ஏற்படுவதற்கான உயிர் காரணங்களை தெளிவாகக் காண்பதற்கும் பொருட்டு, ஆய்வு செய்த புயலியலாளர்கள் மற்றும் நிர்வாணிகள் கொண்ட குழு ஒன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, நேற்று (ஏப்.23 2025) தேசிய நிலத்துக்கையியல் மையத்துடன் சேர்ந்த அறிவியலாளர் மற்றும் வருவாய்துறை அலுவலர்களை கொண்ட குழு ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வு, திண்டுக்கல் நகரம் மற்றும் வேலந்தூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களான குண்டத்தூர், பாடியூர், தும்மலகுண்டு மற்றும் இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்: பட்டியல் தயார்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com