Karunanidhi Centenary Symposium: சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Karunanidhi Centenary Symposium: சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Published on: June 26, 2025 at 7:15 pm
சென்னை, ஜூன் 26 2025: சென்னையில் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கம் நடைபெறும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த கருத்தரங்கம் ஜூன் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கம் நிகழ்ச்சி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் வைத்து நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கத்தை முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.
மேலும், இந்தக் கருத்தங்கில் சாகித்திய அகாடமி, தமிழ்த் துறை மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலையும் இணைந்து நடத்துகிறது. இந்தக் கருத்தரங்கில் கருணாநிதி குறித்த பல்வேறு தகவல்கள் பகிரப்பட உள்ளன. நாளை (ஜூன் 27 2025) ஆம் தேதி தொடங்கும் இந்தக் கருத்தரங்கம் இரண்டு நாள்கள் நடைபெறும்.
இதையும் படிங்க : வேலூரில் கருணாநிதி சிலை.. மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com