
Elderly couple murdered in Salem: திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து சேலத்திலும் வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ள அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், குற்றவாளிகளை கண்டறிவதில் திமுக அரசு அலட்சியமாக செயல்படுகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.