Delhi | கர்ப்பிணி காதலியை கொன்று புதைத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
Delhi | கர்ப்பிணி காதலியை கொன்று புதைத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
Delhi | டெல்லியில் எல்.எல்.பி படித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
நாட்டின் தேசிய தலைநகரில் இன்றும் நாளையும் ஆட்டோ ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர் சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தம் காரணமாக டெல்லி-என்சிஆர் ஆகஸ்ட் 22 மற்றும் ஆகஸ்ட் 23 ஆகிய தேதிகளில் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.தொழிற்சங்கங்கள் ஓலா மற்றும் உபெர் உள்ளிட்ட…
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com