Chennai High Court

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
ஜனநாயகன் படத்தில் விஜய், சென்னை உயர் நீதிமன்றம்

January 20, 2026-

Jana Nayagan release date: விஜய் நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் தொடர்பான வெளியீட்டு தேதிக்கான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

திருப்பரன்குன்றம் தீபத்தூண், சென்னை உயர் நீதிமன்றம்

January 6, 2026-

Thirupparankundram hill Deepathoon: திருப்பரன்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

January 2, 2026-

Madras High Court: கடற்கரை என்பது ரசிப்பதற்காக தான் என்ற கருத்தை முன்வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர் நீதிமன்றம்

October 4, 2025-

Karur stampede: கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, த.வெ.க தலைவர் நடிகர் விஜய்யை 'மோசமான தரமற்ற தலைமை' என்று விமர்சித்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்

September 28, 2025-

Karur stampede case in MHC: கரூரில் கூட்ட நெரிசலில் 40 பேர் மரணமடைந்த விவகாரத்தில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகக் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் தொடரப்பட்டுள்ளது.

ஆம்ஸ்டராங்

September 24, 2025-

BSP leader Armstrongs murder case in MHC: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்

September 21, 2025-

Madras High Court: 1712 ஆம் ஆண்டு அப்போதைய மதுரை சமஸ்தான ஆட்சியாளரால் வழங்கப்பட்ட மானியத்தின் அடிப்படையில், நீதிபதி எம். தண்டபாணி 2.34 ஏக்கர் மட்டுமே அதற்கு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்

June 16, 2025-

Madras High Court: டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச் செயல் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்

April 25, 2025-

MRK Panneerselvam in Asset accumulation case: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பொன்முடி, சென்னை உயர்நீதிமன்றம்

April 17, 2025-

FIR against Ponmudy: தமிழக அமைச்சர் பொன்முடியின் ஆபாசமான கருத்துக்காக எஃப்ஐஆர் பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், ஏப்ரல் 21ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கோரியுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com