பஞ்சாப் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி; மருத்துவ அறிக்கை கூறுவது என்ன?

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Published on: September 28, 2024 at 9:42 pm

Punjab CM Bhagwant Mann Hospitalized | பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மொகாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, இருதயவியல் துறையின் இயக்குநரும் தலைவருமான டாக்டர் ஆர்.கே. ஜஸ்வால் சிகிச்சை அளித்துவருகிறார்.

இதற்கிடையில், “வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் டாக்டர் ஜஸ்வால், “பகவந்த் மானுக்கு லெப்டோஸ்பிரோசிஸ் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் உடல் நிலை முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் அவரை கண்காணித்துவருகின்றனர். பகவந்த் மானுக்கு லெப்டோஸ்பிரோசிஸ் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் பகவந்த் மான் முக்கியமானவர் ஆவார். இவர் திரைப்பட நகைச்சுவை நடிகராக வாழ்க்கையை தொடங்கியவர். பின்னாள்களில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து முதலமைச்சராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :

அட பாவமே.. வீட்டை விட்டு துரத்தப்பட்ட முதலமைச்சர்: டெல்லியில் பரபரப்பு! AAP says Atishis Belongings Forcibly Removed

அட பாவமே.. வீட்டை விட்டு துரத்தப்பட்ட முதலமைச்சர்: டெல்லியில் பரபரப்பு!

டெல்லி முதலமைச்சர் அதிஷியின் வீட்டுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது….

ரத்தன் டாட்டா உடல் நிலை கவலைக்கிடம்: தீவிர சிகிச்சை! Ratan Tata in critical condition at Mumbai hospital

ரத்தன் டாட்டா உடல் நிலை கவலைக்கிடம்: தீவிர சிகிச்சை!

Ratan Tata Health Condition | மும்பை மருத்துவமனையில் ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது….

‘ஆசியாவின் எதிர்காலம் இந்தியா-சீனா உறவு’: ஜெய் சங்கர் Jaishankar says India China relationship key to Asias future

‘ஆசியாவின் எதிர்காலம் இந்தியா-சீனா உறவு’: ஜெய் சங்கர்

“இந்தியா-சீனா உறவு ஆசியாவின் எதிர்காலத்திற்கு முக்கியமானது” என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் கூறினார்….

அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கையில் அமர மறுத்த அதிஷி: ‘மன்மோகன் சிங்’ என பா.ஜ.க விமர்சனம்! Atishi takes charge as Delhi CM

அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கையில் அமர மறுத்த அதிஷி: ‘மன்மோகன் சிங்’ என பா.ஜ.க

டெல்லி முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவால் அமர்ந்த இருக்கையில் அமர மறுத்துவிட்டார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com