ஹரியானாவில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை: முதல்வர் அறிவிப்பு

Haryana | ஹரியானா அரசு மருத்துமனைகளில் இன்று முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Published on: October 18, 2024 at 6:21 pm

Haryana | ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், இக்கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில், பாஜக அரசு தனது முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் இட்ட முதல் கையெழுத்து இதுதான். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் அதன்படி, இன்று முதல் ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.

டயாலிசிஸ் சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, ஹரியானா அரசு அந்த செலவை ஏற்கும்.” என்றார்.

இதையும் படிங்க

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்.. குலுங்கிய டெல்லி! Earthquake in Delhi

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்.. குலுங்கிய டெல்லி!

Earthquake in Delhi : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கம் டெல்லியில் உணரப்பட்டது….

மத்திய ஆயுத காவல் படைகள் மசோதா நிறைவேற்றம்.. பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நிறைவு! Parliament Concludes Today

மத்திய ஆயுத காவல் படைகள் மசோதா நிறைவேற்றம்.. பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நிறைவு!

Parliament Concludes Today: மத்திய ஆயுதப் படைகள் மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது….

மல்லிகார்ஜூன் கார்கே பதில் மனு.. ஏப்.15 விசாரணை.. அவதூறு வழக்கில் பரபரப்பு! Mallikarjun Kharge

மல்லிகார்ஜூன் கார்கே பதில் மனு.. ஏப்.15 விசாரணை.. அவதூறு வழக்கில் பரபரப்பு!

Mallikarjun Kharge : ஆர்.எஸ்.எஸ் மீதான அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பதில் மனு தாக்கல் செய்துள்ளார்….

வெளிநாட்டு நிதியுதவி திருத்த மசோதா. மக்களவையில் இன்று விவாதம் FCRA Amendment Bill 2026

வெளிநாட்டு நிதியுதவி திருத்த மசோதா. மக்களவையில் இன்று விவாதம்

FCRA Amendment Bill 2026: நாடாளுமன்ற மக்களவையில் இன்று (ஏப்.1, 2026) வெளிநாட்டு நிதியுதவி (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026 குறித்து விவாதிக்க உள்ளது….

நிதி மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல்.. தி.மு.க. எம்.பி வில்சன் பேச்சு! Finance & Appropriation Bills Cleared

நிதி மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல்.. தி.மு.க. எம்.பி வில்சன் பேச்சு!

Finance & Appropriation Bills Cleared: பாராளுமன்றம் நிதி மசோதா மற்றும் ஒதுக்கீட்டு மசோதா 2026-ஐ அங்கீகரித்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com