ஹரியானாவில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை: முதல்வர் அறிவிப்பு

Haryana | ஹரியானா அரசு மருத்துமனைகளில் இன்று முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Published on: October 18, 2024 at 6:21 pm

Haryana | ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், இக்கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில், பாஜக அரசு தனது முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் இட்ட முதல் கையெழுத்து இதுதான். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் அதன்படி, இன்று முதல் ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.

டயாலிசிஸ் சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, ஹரியானா அரசு அந்த செலவை ஏற்கும்.” என்றார்.

இதையும் படிங்க

AI தொழில்நுட்பம் சுரங்கத் துறையை வெளிப்படையாக மாற்றி உள்ளது.. அமைச்சர் சஸ்மித் பத்ரா Sasmit Patra

AI தொழில்நுட்பம் சுரங்கத் துறையை வெளிப்படையாக மாற்றி உள்ளது.. அமைச்சர் சஸ்மித் பத்ரா

Sasmit Patra: AI தொழில்நுட்பம் சுரங்கத் துறையை வெளிப்படையாக மாற்றி உள்ளது என மத்திய அமைச்சர் சஸ்மித் பத்ரா கூறியுள்ளார்….

இந்தியாவில் பிரிக்ஸ் மாநாடு.. ஒன்றுகூடும் உலக தலைவர்கள்.. யார் யார் பங்கேற்பு? முழு விவரம்! BRICS Summit

இந்தியாவில் பிரிக்ஸ் மாநாடு.. ஒன்றுகூடும் உலக தலைவர்கள்.. யார் யார் பங்கேற்பு? முழு

BRICS Summit: இந்தியாவில் நடைபெறும் BRICS உச்சி மாநாட்டில் உலகின் முக்கிய தலைவர்கள் ஒன்று கூடுகின்றனர்….

செங்கோட்டை குண்டு வெடிப்பு.. வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? உதவிய ஏ.ஐ? Delhi Red Fort blast

செங்கோட்டை குண்டு வெடிப்பு.. வெடிகுண்டு தயாரிப்பது எப்படி? உதவிய ஏ.ஐ?

Delhi Red Fort blast : டெல்லி லால்கோட்டில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில், குற்றவாளிகள் AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக தேசிய புலனாய்வு…

நக்சல்பாரி கிளர்ச்சி டு திமாகி நக்சல் வரை.. இந்தியாவில் இடதுசாரி இயக்கத்தின் பரிணாம வளர்ச்சி! Naxalbari Uprising

நக்சல்பாரி கிளர்ச்சி டு திமாகி நக்சல் வரை.. இந்தியாவில் இடதுசாரி இயக்கத்தின் பரிணாம

Naxalbari Uprising : நக்சல்பாரி கிளர்ச்சி 1967ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் நடந்தது. அப்போது, நிலம் மற்றும் விவசாய உரிமைக்காக ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட்டது….

தோஹாவில் இருந்து டெல்லி வந்த 2 பயணிகள்: 134 தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளி நாணயங்கள் பறிமுதல்! Coin Seizure

தோஹாவில் இருந்து டெல்லி வந்த 2 பயணிகள்: 134 தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த

Coin Seizure: தோஹாவில் இருந்து டெல்லி வந்த 2 பயணிகளிடம் இருந்து 47.16 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com