ஹரியானாவில் இலவச டயாலிசிஸ் சிகிச்சை: முதல்வர் அறிவிப்பு

Haryana | ஹரியானா அரசு மருத்துமனைகளில் இன்று முதல் இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Published on: October 18, 2024 at 6:21 pm

Haryana | ஹரியானாவில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில், இக்கட்சி முதல் முறையாக 48 இடங்களை கைப்பற்றியது. நயாப் சிங் சைனி இரண்டாவது முறையாக ஹரியானா மாநிலத்தின் முதலமைச்சராக பதவியேற்றார்.

இந்நிலையில், பாஜக அரசு தனது முதல் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது. அதன்படி, ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் நயாப் சிங் சைனி, நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு கோப்பில் இட்ட முதல் கையெழுத்து இதுதான். தேர்தலில் நாங்கள் இந்த வாக்குறுதியை அளித்தோம் அதன்படி, இன்று முதல் ஹரியானாவில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நாள்பட்ட சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படும்.

டயாலிசிஸ் சிகிச்சைக்காக நோயாளிகளுக்கு மாதம் ரூ. 20,000 முதல ரூ. 25,000 வரை செலவு ஏற்படுகிறது. இப்போது, ஹரியானா அரசு அந்த செலவை ஏற்கும்.” என்றார்.

இதையும் படிங்க

FCRA மசோதா.. அமெரிக்கா எதிர்ப்பு..‘இது எங்கள் உள்நாட்டு விவகாரம்’..இந்தியா அதிரடி பதில்! FCRA Amendment Bill

FCRA மசோதா.. அமெரிக்கா எதிர்ப்பு..‘இது எங்கள் உள்நாட்டு விவகாரம்’..இந்தியா அதிரடி பதில்!

FCRA Amendment Bill : வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா தொடர்பாக அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய எதிர்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது. இந்தியாவின் சட்டமன்ற நடவடிக்கைகள்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத DA உயர்வு.. முழு விவரம் DA Hike

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத DA உயர்வு.. முழு விவரம்

DA Hike: மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத DA உயர்வு வரவுள்ளன; இதனால், மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் சம்பளத்தில் கூடுதல் நிவாரணம் பெறுவார்கள்….

டெல்லிக்கு போராட சென்ற தமிழக விவசாயிகள்.. ரயிலில் இருந்து இறக்கிய மராத்தி போலீசார்? TN farmers forced off train

டெல்லிக்கு போராட சென்ற தமிழக விவசாயிகள்.. ரயிலில் இருந்து இறக்கிய மராத்தி போலீசார்?

TN farmers forced off train : டெல்லிக்கு போராட சென்ற தமிழக விவசாயிகள் போலீசாரால் நாக்பூரில் இருந்து சென்னைக்கு திரும்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்….

பாலினம், கல்வி பிரச்னையை கவனத்துடன் கையாள வேண்டும்.. நடிகை பூமி பெட்னேகர் Bhumi Pednekar

பாலினம், கல்வி பிரச்னையை கவனத்துடன் கையாள வேண்டும்.. நடிகை பூமி பெட்னேகர்

Bhumi Pednekar: “பாலினம் மற்றும் கல்வி பிரச்னையை கவனத்துடன் கையாள வேண்டும்” என நடிகை பூமி பெட்னேகர் தெரிவித்துள்ளார்….

தமிழக ஆழ்கடல் மீன்கள் வெளிநாடு ஏற்றுமதி.. நுழைவு சீட்டு எப்போது? மீனவர்கள் எதிர்ப்பார்ப்பு! MP Ravindran Meets Fisheries Secretary

தமிழக ஆழ்கடல் மீன்கள் வெளிநாடு ஏற்றுமதி.. நுழைவு சீட்டு எப்போது? மீனவர்கள் எதிர்ப்பார்ப்பு!

MP Ravindran Meets Fisheries Secretary: இந்திய மீன்வளத்துறை செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிகி, ஐ.ஏ.எஸ் அவர்களை, பாராளுமன்ற மாநிலங்களவை தி.மு.க உறுப்பினர் பேராசிரியர் J.கான்ஸ்டண்டைன்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com