நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு: பரபரப்பு தகவல்கள்!

Nirmala Sitaraman | மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பலர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: September 28, 2024 at 7:40 pm

Nirmala Sitaraman | தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஜனஅதிகார சங்கர்ஷ பரிஷத்தின் (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஆர் ஐயர் என்பவர் தனிப்பட்ட புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆதர்ஷ் என்பவர் தனது புகாரில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.8 ஆயிரம் கோடிகள் வரை நிர்மலா சீதாராமன் பயனடைந்துள்ளார் எனத் தெரிவித்து இருந்தார். இந்தப் புகார் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள திலக் நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கடந்த மார்ச் மாதமே அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, நில மோசடி புகாரில் கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது, தேர்தல் பத்திர விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் மீது அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

மேகதாது அணை விவகாரம்.. 40 ஆண்டுகளாக அரசியல் செய்யும் தமிழ்நாடு.. டி.கே சிவக்குமார் விமர்சனம்! Shivakumar on Mekedatu

மேகதாது அணை விவகாரம்.. 40 ஆண்டுகளாக அரசியல் செய்யும் தமிழ்நாடு.. டி.கே சிவக்குமார்

Shivakumar on Mekedatu: தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், மேகதாது அணை விவகாரத்தில் அரசியல் செய்வார்கள் எனத் தெரிவித்துள்ளார் கர்நாடக மாநில முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்….

வக்ஃப் சொத்துக்களை மீட்க போராட்டம்.. வழக்கறிஞர் கொலை.. காங்கிரஸ் தலைவர் கைது! Telangana Lawyer’s Murder

வக்ஃப் சொத்துக்களை மீட்க போராட்டம்.. வழக்கறிஞர் கொலை.. காங்கிரஸ் தலைவர் கைது!

Telangana Lawyer’s Murder : தெலங்கானாவில் வழக்கறிஞர் கொலை வழக்கில், மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்….

கர்நாடகா புதிய முதல்வர் இவர்தான்.. கன்ஃபார்ம் செய்த அமைச்சர்! New Karnataka CM

கர்நாடகா புதிய முதல்வர் இவர்தான்.. கன்ஃபார்ம் செய்த அமைச்சர்!

New Karnataka CM : கர்நாடகா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி.கே சிவக்குமார் தேர்வாகியுள்ளார் என அமைச்சர் ஹெச்.கே பாட்டீல் கூறினார்….

சித்த ராமையா இன்று ராஜினாமா? புதிய முதலமைச்சர் யார்?.. பரபரப்பு தகவல்கள்! Siddaramaiah likely to quit today

சித்த ராமையா இன்று ராஜினாமா? புதிய முதலமைச்சர் யார்?.. பரபரப்பு தகவல்கள்!

Siddaramaiah set to resign : கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா இன்று (மே 28, 2026) தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என்ற தவவல்கள் வெளியாகியுள்ளன….

கர்நாடகாவில் முதலமைச்சர் மாற்றம்? சித்த ராமையாவுக்கு காங்கிரஸ் டெல்லி தலைமை அழைப்பு! Karnataka Power Tussle

கர்நாடகாவில் முதலமைச்சர் மாற்றம்? சித்த ராமையாவுக்கு காங்கிரஸ் டெல்லி தலைமை அழைப்பு!

Karnataka Power Tussle : கர்நாடக முதலமைச்சர் சித்த ராமையா செவ்வாய்க்கிழமை (மே 26, 2026) டெல்லி செல்கிறார். இது அரசியல் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர்  இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com