நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு: பரபரப்பு தகவல்கள்!

Nirmala Sitaraman | மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பலர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: September 28, 2024 at 7:40 pm

Nirmala Sitaraman | தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஜனஅதிகார சங்கர்ஷ பரிஷத்தின் (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஆர் ஐயர் என்பவர் தனிப்பட்ட புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆதர்ஷ் என்பவர் தனது புகாரில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.8 ஆயிரம் கோடிகள் வரை நிர்மலா சீதாராமன் பயனடைந்துள்ளார் எனத் தெரிவித்து இருந்தார். இந்தப் புகார் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள திலக் நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கடந்த மார்ச் மாதமே அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, நில மோசடி புகாரில் கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது, தேர்தல் பத்திர விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் மீது அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்.. குழப்பமில்லை.. காங்கிரஸ்! Rahul Gandhi PM candidate

ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்.. குழப்பமில்லை.. காங்கிரஸ்!

Rahul Gandhi PM candidate; ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் அதில் எந்த குழப்பமும் இல்லை என காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்….

வந்தே மாதரம் பாடலின் 4 பத்திகளை காங்கிரஸ் நிராகரிப்பது ஏன்? வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் என்ன? Vande Mataram

வந்தே மாதரம் பாடலின் 4 பத்திகளை காங்கிரஸ் நிராகரிப்பது ஏன்? வரலாற்று சிறப்புமிக்க

Vande Mataram : வந்தே மாதரம் பாடலின் 4 பத்திகளை காங்கிரஸ் நிராகரிப்பதாக அறிவித்துள்ளது; இது ஏன்? முதல் இரு பத்திகள் மற்றும் பிற நான்கு பத்திகள்…

டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு.. ராகுல் காந்தி திடீர் தர்ணா! Rahul Gandhi Protest

டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு.. ராகுல் காந்தி திடீர் தர்ணா!

Rahul Gandhi Protest : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் இன்று (ஆக.21, 2026) திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்….

ராகுல் காந்தி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு.. சி.பி.ஐ., இ.டி விசாரிக்க கூடாது.. உச்ச நீதிமன்றம் Rahul Gandhi Assets Case

ராகுல் காந்தி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு.. சி.பி.ஐ., இ.டி விசாரிக்க கூடாது..

Rahul Gandhi Assets Case : காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

‘இந்தப் பாவத்தை மக்கள் மறக்க மாட்டார்கள்’.. காங்கிரஸ் சோனியா காந்திக்கு அமித் ஷா கண்டனம்! Amit Shah

‘இந்தப் பாவத்தை மக்கள் மறக்க மாட்டார்கள்’.. காங்கிரஸ் சோனியா காந்திக்கு அமித் ஷா

Amit Shah: வந்தே மாதரம் அவமதிக்கப்பட்டதை மக்கள் மறக்க மாட்டார்கள் என காங்கிரஸ் மற்றும் சோனியா காந்திக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளார் உள்துறை அமைச்சர் அமித் ஷா….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர்  இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com