நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு: பரபரப்பு தகவல்கள்!

Nirmala Sitaraman | மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பலர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: September 28, 2024 at 7:40 pm

Nirmala Sitaraman | தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக ஜனஅதிகார சங்கர்ஷ பரிஷத்தின் (ஜேஎஸ்பி) இணைத் தலைவர் ஆதர்ஷ் ஆர் ஐயர் என்பவர் தனிப்பட்ட புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி நட்டா உள்ளிட்டோர் மீது கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆதர்ஷ் என்பவர் தனது புகாரில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.8 ஆயிரம் கோடிகள் வரை நிர்மலா சீதாராமன் பயனடைந்துள்ளார் எனத் தெரிவித்து இருந்தார். இந்தப் புகார் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள திலக் நகர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளது. புகார் கடந்த மார்ச் மாதமே அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே, நில மோசடி புகாரில் கர்நாடக முதல் அமைச்சர் சித்த ராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது, தேர்தல் பத்திர விவகாரத்தில் மத்திய அமைச்சர்கள் மீது அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

கேரளத்தில் யார் முதலமைச்சர்? வெற்றியை களங்கப்படுத்துவதா? ராகுல் காந்தி ஆவேசம்! Congress Delays Kerala CM Decision

கேரளத்தில் யார் முதலமைச்சர்? வெற்றியை களங்கப்படுத்துவதா? ராகுல் காந்தி ஆவேசம்!

Kerala CM Decision : கேரளத்தில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டுள்ளது….

கேரளத்தில் யார் CM? காங்கிரஸ் வேணுகோபால், சதீசன் தரப்பு தீவிரம்! Kerala Election 2026

கேரளத்தில் யார் CM? காங்கிரஸ் வேணுகோபால், சதீசன் தரப்பு தீவிரம்!

Kerala Election 2026: கேரளத்தில் முதலமைச்சர் பதவியை பிடிக்க காங்கிரஸ் தலைவர்கள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த ரேஸில் வேணுகோபால் முன்னிலை பெறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது….

பினராய் விஜயன் வாக்குகள் சரிவு.. கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி.. சப்தமில்லாமல் சாதித்த பா.ஜ.க!

பினராய் விஜயன் வாக்குகள் சரிவு.. கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி.. சப்தமில்லாமல் சாதித்த பா.ஜ.க!

Kerala Election 2026 : கேரளத்தில் முதல் முறையாக பா.ஜ.க 3 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்க…

தமிழ்நாட்டில் பாசிசத்துக்கு இடமில்லை.. மு.க ஸ்டாலின் வெற்றி பெறுவார்.. செல்வ பெருந்தகை! DMK Alliance

தமிழ்நாட்டில் பாசிசத்துக்கு இடமில்லை.. மு.க ஸ்டாலின் வெற்றி பெறுவார்.. செல்வ பெருந்தகை!

DMK Alliance : தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப் பெறும் என காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்….

தமிழகத்தில் தி.மு.க, கேரளத்தில் காங்கிரஸ்.. மல்லிகார்ஜுன் கார்கே பேட்டி Mallikarjun kharge

தமிழகத்தில் தி.மு.க, கேரளத்தில் காங்கிரஸ்.. மல்லிகார்ஜுன் கார்கே பேட்டி

Mallikarjun kharge: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரக்கூடும்; கேரளாவில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் அணி ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை சுட்டிக் காட்டி மல்லிகார்ஜுன்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப் ட்விட்டர்  இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com