சத்தீஸ்கரில் போலீஸ் என்கவுன்டர் ; 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Published on: December 12, 2024 at 4:57 pm

Updated on: December 12, 2024 at 5:56 pm

Chhattisgarh Police Encounter | சத்தீஷ்காரின் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள அபுஜ்மாத் வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே ப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இன்று அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் நக்சலைட்டுகள் 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியில் நட்சலைட்டுகள் இருக்கலாம் என்பதால் போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க சபரிமலை சீசன் : சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு ; தென்னக ரயில்வே

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com