நடிகை சாய் பல்லவி, சிம்பு கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நடிகை சாய் பல்லவி, சிம்பு கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Published on: February 13, 2025 at 6:33 pm
தமிழ் சினிமாவில் எந்த நடிகர் உச்சம் தொடுவார் என பலராலும் கணிக்கப்பட்டவர் நடிகர் சிம்பு. இவரின் நடிப்பில் பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்தனர். எனினும் இவருக்கு சோதனை காலம், காதல் வடிவில் வந்தது.
படத்தில் தன்னுடன் நடித்த, சில நடிகைகளுடன் இவர் கிசுகிசுக்கப்பட்டார். தொடர்ந்து இவரின் சினிமா கேரியரில் இவருக்கு இறங்குமுகம் ஏற்பட்டது.
இதற்கிடையில் பீப் சாங் சர்ச்சையில் சிக்கினார். காது கொடுத்து கேட்க முடியாத இந்த பாடல், பொதுவெளியில் பாடப்பட்டது அல்ல என சிம்புவால் விளக்கம் கொடுக்கப்பட்டாலும் தமிழ்நாடு முழுக்க இந்த சர்ச்சை இன்றளவும் ஓய்ந்த பாடு இல்லை.
இந்த பீப் சாங் திருச்சியில் தற்போதைய இசையமைப்பாளர் அனிருத்தும் சிக்கி இருந்தார். இந்த நிலையில் செம்பு தொடர்ந்து சில காலமாக சினிமாவில் இருந்து ஒதுங்கியே காணப்பட்டார்.
எனினும் இவரின் நடிப்பில் சில படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தன. இந்த நிலையில், இவருக்கு மாநாடு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அவ்வப்போது கௌதம் வாசுதேவ் மேனனின் படமும் கை கொடுக்கத் தொடங்கியது.
இதற்கிடையில் சிம்புவின் புதிய படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இருந்தபோதிலும் சிம்புவின் ரசிகர்களுக்கு இந்த தகவல் செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க மலையாள பக்கம் திரும்பிய நயன்தாரா.. 16 ஆண்டுக்குபின் இப்படி ஓர் படமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com