Navratri Nayagiyar | ஜெயா தொலைக்காட்சியில், நவராத்திரியை முன்னிட்டு அக்டோபர் 3ம் தேதி முதல் தினம்தோறும் மாலை 6.30 மணிக்கு ‘நவராத்திரி நாயகியர்’ என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் பிரபல இசைக்கலைஞர் சுசித்ரா தன் குழுவினருடன் பங்கேற்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் சிறப்புகள் குறித்தும், நவராத்திரியின் மேன்மைகள் குறித்தும் இசைப் பேருரை நிகழ்த்துகிறார். மேலும், இனிமையான பக்திப் பாடல்களையும் பாடுகிறார். இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் கவனம் பெற்றுவருகிறது.
இதையும் படிங்க
Priyanka deshpande marriage: விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, வசி என்பவரை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்துகொண்டனர்….
Priyanka Deshpande Marriage: விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது இரண்டாவது திருமணம் என கூறப்படுகிறது….
உலகத் தரத்தில் ஓர் உன்னத சமையல் நிகழ்ச்சி – மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2 தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது….
ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காலை மலர் நிகழ்ச்சி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது….
Namma Uru Namma Suvai show | புதுயுகம் தொலைக்காட்சியில் “நம்ம ஊரு நம்ம சுவை” என்ற புதுமையான நிகழ்ச்சி தொடங்கி உள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்