கர்ப்பிணி காதலி ஜாய் கிரிசில்டா புகார்.. மாதம்பட்டி ரங்கராஜூக்கு சம்மன்!

Joy Crizildaa vs Madhampatty Rangaraj: திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக கிரிசில்டா கொடுத்த புகாரில், சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் வரும் 26ம் தேதி விசாரணைக்கு ஆஜராக நீலாங்கரை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Published on: September 24, 2025 at 5:59 pm

சென்னை, செப்.24, 2025: ஜாய் கிரிசில்டாவின் புகாரின் அடிப்படையில் மாதம்பட்டி ரங்கராஜ் நீலாங்கரை காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஃபேஷன் டிசைனர் ஜாய் கிரிசில்டா, நடிகரும் பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை காவல் ஆணையரிடம் முறைப்படி பாலியல் புகார் அளித்தார்.

அப்போது, இருவரும் நெருக்கமாக இருக்கும் சில காணப்படாத படங்களையும் அவர் பகிர்ந்திருந்தார். இது அவர்களின் வழக்கைச் சுற்றி மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜூக்கு நீலாங்கரை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
அதில், “சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் வரும் 26ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : பூடான் டூ இந்தியா வரும் சொகுசு கார்கள்.. பிரித்வி ராஜ், துல்கர் சல்மான் வீடுகளில் ரெய்டு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com