20 ஆண்டு சினிமா வாழ்க்கை; நயன்தாராவின் சொத்து மதிப்பு தெரியுமா?

20 ஆண்டுகளாக சினிமாவில் நிலைத்து இருப்பவர் நடிகை நயன்தாரா. இவரின் சொத்து மதிப்பு தெரியுமா?

Published on: November 19, 2024 at 11:58 am

Net worth of Actress Nayanthara | தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரை, ‘லேடிஸ் சூப்பர் ஸ்டார்’ எனவும் திரையுலகினர் அழைத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை நயன்தாரா நேற்று (நவம்பர் 18ஆம் தேதி) தனது 40 வது பிறந்த நாளை கொண்டாடினார்.

அப்போது அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களும் வெளியாகி உள்ளன. நடிகர் சரத்குமார் நடித்த ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் இந்த நயன்தாரா. பின் நாட்களில் இவர் தமிழ்நாட்டின் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துள்ள நடிகை நயன்தாரா, ₹.100 கோடி மதிப்புள்ள வீட்டில் வாழ்கிறார் என்றும் இவரின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ₹.200 கோடியை தாண்டும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமணம் தொடர்பான ஆவணப்படம் netflix OTT தளத்தில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க ஷாருக், விஜய், பிரபாசை பின்னுக்குத் தள்ளிய அல்லு அர்ஜுன்; சம்பளத்தில் இவர்தான் டாப்!

ஜனநாயகன் கசிவு காட்சிகளை பார்த்தாரா அமீர்? பரபரக்கும் வாட்ஸ்அப் பதிவு! Jana Nayagan Leak

ஜனநாயகன் கசிவு காட்சிகளை பார்த்தாரா அமீர்? பரபரக்கும் வாட்ஸ்அப் பதிவு!

Jana Nayagan Leak : ஜனநாயகன் திரைப்படத்தின் ஆன்லைன் கசிவு காட்சிகளை அமீர் பார்த்துள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது….

அஞ்சாம் பிரமணம்.. மலையாள படத்தில் நடிக்கும் சுஹாசினி! Anchaam Pramaanam

அஞ்சாம் பிரமணம்.. மலையாள படத்தில் நடிக்கும் சுஹாசினி!

Anchaam Pramaanam : நடிகை சுஹாசினி மணிரத்னம் அஞ்சாம் பிரமணம் என்ற மலையாள படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்….

ஜனநாயகன் முழுப் படம் இணையத்தில் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு Jana Nayagan leaked online

ஜனநாயகன் முழுப் படம் இணையத்தில் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு

Jana Nayagan leaked online : நடிகர் விஜய் நடித்திருக்கும் ‘ஜன நாயகன்’ திரைப்படம் முழுமையாக இணையத்தில் கசிந்ததாக வெளியாகியுள்ள தகவல் படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

‘பாலு மகேந்திரா வார்த்தைகள் உயிரோடு வாழ்கின்றன..’ டைரக்டர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார்! R.S. Durai Senthilkumar

‘பாலு மகேந்திரா வார்த்தைகள் உயிரோடு வாழ்கின்றன..’ டைரக்டர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார்!

மறைந்த இயக்குநர் பாலு மகேந்திரா கூறிய சில வார்த்தைகள் இன்னும் தன்னிடம் உயிரோடு வாழ்கின்றன என்று டைரக்டர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் கூறியுள்ளார்….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com