தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வேலூரில் 13 வயது சிறுமி மது போதையில் இருந்த மிருகங்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் திராவிட மாடல் ஆட்சியில் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை காட்டுகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூரில் அரசு பள்ளி ஆசிரியை கத்தியா குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
Anbumani Ramadoss | தமிழ்நாட்டில் ரேஷன் அரசி கடத்தலால் ரூ.1900 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு அளிக்கப்படும் வரி பகிர்வை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசிற்கு சசிகலா கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மனைவி விவாகரத்து அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவுக்கு, 45 கிலோ சந்தனக் கட்டைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.




© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com