Manappuram Finance | மணப்புரம் ஃபைனான்ஸ் பங்குகள் 18% சரிந்து ரூ.145.42 ஆக இன்ட்ரா டே வர்த்தகத்தில் காணப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி, மணப்புரம் ஃபைனான்ஸ் துணை நிறுவனமான ஆசிர்வாத் மைக்ரோஃபைனான்ஸ் மீது நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் இந்த சரிவு நடந்துள்ளது.
அதாவது, அக்டோபர் 21, 2024 வணிகத்தின் முடிவில் இருந்து, ஆசிர்வாத் மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட், அரோஹன் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட், டிஎம்ஐ ஃபைனான்சியல் பிரைவேட் லிமிடெட் மற்றும் நவி ஃபின்சர்வ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி மற்றும் கடன்களை வழங்குவதை நிறுத்திக் கொள்ளுமாறு ஆர்பிஐ உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த நிறுவனங்கள் அதிக விலை நிர்ணயம் செய்வதாகவும், ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு இணங்கவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. வங்கி அல்லாத என்.பி.எஃப்.சி நிதி நிறுவனங்கள், தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் உள்ளன. இதற்கு முன்னர் ஐஐஎஃப்எல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Share Market Today: வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கள்கிழமை (ஜூன் 8, 2026) இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன….
Kerala Lottery BT-57 Result : பாக்யதாரா பி.டி-57 லாட்டரி முடிவுகள் இன்று (திங்கள்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின்றன….
Hindustan Aeronautics: ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் 34 சதவீதம் வரை வளர்ச்சி கண்டுள்ளது….
RBI: இந்தியாவில் அந்நிய செலாவணி கையிருப்பு போதுமான அளவில் இருக்கிறது என இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்….
SpaceX IPO : எலான் மஸ்க்-கின் ஸ்பேஸ் எக்ஸ் ஐ.பி.ஓ உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்