திருவனந்தபுரம், செப்.22, 2025: கேரள லாட்டரி பாக்யதாரா பி.டி.-21 முடிவுகள் இன்று (திங்கள்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் அறிவிக்கப்படுகின்றன. இதற்கான குலுக்கல் திருவனந்தபுரம் பேக்கரி ஜங்ஷன் அருகில் உள்ள கோர்கி லாட்டரி பவனில் நடைபெறுகிறது. இக்குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.
இரண்டாம் பரிசாக ரூ.30 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ.5 லட்சமும் வழங்கப்படும்.
பரிசு விவரம்
முதல் பரிசு: ரூ. 1 கோடி
2வது பரிசு: ரூ. 30 லட்சம்
3வது பரிசு: ரூ. 5 லட்சம்
4வது பரிசு: ரூ. 5,000
5வது பரிசு: ரூ. 2,000
6வது பரிசு: ரூ. 1,000
7வது பரிசு: ரூ. 500
8வது பரிசு: ரூ. 200
9வது பரிசு: ரூ. 100
ஆறுதல் பரிசு: ரூ. 5,000
லாட்டரி முடிவுகளை பார்ப்பது எப்படி?
கேரள லாட்டரியின் முடிவுகளைப் பார்க்க www.keralalottery.info என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடவும். மேலும், கேரள அரசு அரசிதழ் அலுவலகத்திலும் நீங்கள் வெற்றி எண்களை நேரில் சரிபார்க்கலாம்.
பரிசுத் தொகை எப்படி கிடைக்கும்?
லாட்டரி பங்கேற்பாளர்கள் தங்களிடம் உள்ள லாட்டரி டிக்கெட் எண்களை கேரள அரசு அரசிதழில் வெளியிடப்பட்ட வெற்றி எண்களுடன் சரிபார்த்துக் கொள்ளலாம். இதில், அவர்களின் எண் பொருந்தினால், அவர்கள் அந்தந்த பரிசுத் தொகையைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
பரிசு பெற என்னென்ன ஆவணங்கள் தேவை
வெற்றி பெற்ற டிக்கெட்டின் சுய சான்றளிக்கப்பட்ட நகல்.
கெஜட்ட அதிகாரியால் கையொப்பமிடப்பட்டு சான்றளிக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
பான் கார்டின் கையொப்பமிடப்பட்ட நகல்.
பரிசு கோரிக்கை விண்ணப்பப் படிவம்
ஆதார் அட்டை, பான் அட்டை, வாக்காளர் ஐடி அல்லது ரேஷன் கார்டு போன்ற அடையாள சான்று
(Disclaimer : லாட்டரி விளையாட்டுகள் நிதி அபாயத்தை ஏற்படுத்தலாம். இதில் முதலீடு செய்வதற்கு முன் லாட்டரி விதிமுறைகளை கவனமாக படிக்கவும். திராவிடன் டைம்ஸ் லாட்டரி விற்பனையை எவ்விதத்திலும் ஊக்குவிக்கவில்லை. தகவலுக்காக மட்டுமே இந்தச் செய்தி எழுதப்பட்டுள்ளது)
இதையும் படிங்க: நவராத்திரி, தீபாவளி ஸ்பெஷல் ரயில்.. தென்னக ரயில்வே அறிவிப்பு
Anil Ambani case: அனில் அம்பானிக்கு வழங்கப்பட்ட நிவாரண உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தை வங்கிகள் அணுகியுள்ளன….
Maharashtra municipal elections: மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து, பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை (ஜன.15, 2026) மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது….
Avro India: நெகிழி மறுசுழற்சியில் அவ்ரோ இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், நாட்டின் மிகப்பெரிய நெகிழ்வான பிளாஸ்டிக் மறுசுழற்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது….
GST: இந்தியாவின் வாகனத் துறை கடந்த ஆண்டு 7.71% வளர்ச்சி கண்டது. இதற்கு முக்கிய காரணம் GST 2.0 சீர்திருத்தங்கள் மற்றும் விலைக் குறைப்புகள் ஆகும்….
SRCC : எஸ் ஆர் சி சி விழாவில் பேசிய பேராசிரியர் யோகேஷ் சிங், ” உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடு இந்தியா” என்றார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்