நாகலாந்து ; ரூ. 34 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு ; அதிகாரிகள் நடிவடிக்கை

நாகலாந்தில் கைப்பற்றப்பட்ட ரூ. 34 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.

Published on: December 6, 2024 at 2:32 pm

Nagaland | நாகாலாந்தின் திமாபூர் காவல்துறை ஆணையரகத்தின் போதைப்பொருள் ஒழிப்புக் குழு (டிடிசி) நேற்று (வியாழக்கிழமை) இங்குள்ள பர்மா கேம்ப், டிஎம்சி குப்பைக் கிடங்கில் ரூ.34.83 கோடி மதிப்புள்ள பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்களை அழித்தனர்.

அழிக்கப்பட்ட போதைப்பொருட்களில் 9.741 கிலோ பிரவுன் சுகர், ஷான்ஃப்ளவர் மற்றும் 2.92 கோடி மதிப்புள்ள ஹெராயின், ரூ.4.13 லட்சம் மதிப்புள்ள 16,537 எஸ்பி கேப்சூல்கள்/நைட்ரோசன் மாத்திரைகள், கிரிஸ்டல் மெத் ஆகியவை அடங்கும். மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார்.

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com