Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
கர்நாடகா உயர்நீதிமன்றம்

September 29, 2025-

Karnataka HC denies bail to rape accused : மகாத்மா காந்தியடிகள் மற்றும் மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி பாலியல் குற்றவாளி ஒருவருக்கு ஜாமீன் வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு

September 29, 2025-

Fixed deposit: பொதுத்துறை வங்கியான கனராவில் 1 வருடம் ரூ.1 லட்சம் பணத்தை ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் தெரியுமா?

எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்

September 29, 2025-

Karur stampede death: “இத்தகைய துயர சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, பொதுக்கூட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்தவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

விஜய், மு க ஸ்டாலின்

September 28, 2025-

Karur stampede death: கரூர் கூட்டநெரிசல் மரணம் தொடர்பாக நடிகர் விஜய் கைது செய்யப்படலாம் என உறுதிசெய்யப்படாத தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இதற்குப் பதிலளித்துள்ளார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

டேவிட்சன் தேவாசீர்வாதம்

September 28, 2025-

Davidson Devasirvadham: கரூர் விஜய் கூட்டத்துக்கு 20 பேருக்கு ஒருவர் என 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்

September 28, 2025-

Karur stampede case in MHC: கரூரில் கூட்ட நெரிசலில் 40 பேர் மரணமடைந்த விவகாரத்தில் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகக் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் தொடரப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்

September 28, 2025-

Karur stampede TVK announces Rs 20 lakh compensation: “என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. கண்களும் மனசும் கலங்கித் தவிக்கிறேன்” என நடிகர் விஜய் கூறியுள்ளார்.

கரூரில் விஜய் பேரணி

September 28, 2025-

Karur stampede: கரூர் விஜய் பேரணியில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். இதில் சிறுவர்- சிறுமிகளும் அடங்கும்.

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் சைதன்யானந்த சரஸ்வதி

September 28, 2025-

Chaitanyananda sexual harassment case: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் பாலியல் புகாரில் தேடப்பட்டுவந்த சைதன்யானந்த சரஸ்வதி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com