சிறுநீர் சப்பாத்தி; வைரலான வீடியோ: சிக்கிய பணிப்பெண்!

Uttar Pradesh | வீட்டின் உரிமையாளருக்கு தனது சிறுநீரில் சப்பாத்தி சமைத்து கொடுத்த பணிப்பெண் கைது செய்யப்பட்டார்.

Published on: October 16, 2024 at 7:31 pm

Uttar Pradesh | உத்தரப் பிரதேச மாநிலம் டெல்லியை ஒட்டிய காஜியாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு உதவியாளர் சிறுநீரைப் பயன்படுத்தி மாவை பிசையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கிராசிங்ஸ் ரிபப்ளிக் சொசைட்டியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம், ஸ்மார்ட்போன் காட்சி மூலமாக வெளியாகி உள்ளது. பணிப்பெண்ணை கையும் களவுமாக பிடிக்க ஸ்மார்போன் மறைமுகமாக வைக்கப்பட்டது. இதில் பணிப்பெண் வசமாக சிக்கினார். அவர், தனது சிறுநீரில் சப்பாத்தி உள்ளிட்ட பொருள்கள் சமைத்து கொடுத்துள்ளார்.

இதனால் வீட்டின் உரிமையாளர் குடும்பத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.

இந்தப் புகாரின் அடிப்படையில் காஜியாபாத் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பணிப்பெண்ணை கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது பெண்ணின் மோசமான செயல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க

அமேதியில் அரசுப் பள்ளி ஆசிரியர், மனைவி, 2 மகள்கள் சுட்டுக்கொலை! Govt School Teacher Shot Dead In Amethi

அமேதியில் அரசுப் பள்ளி ஆசிரியர், மனைவி, 2 மகள்கள் சுட்டுக்கொலை!

அமேதியில் அரசுப் பள்ளி ஆசிரியர், அவரின் மனைவி மற்றும் 2 மகள்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்….

‘புல்டோசர் சட்டத்தின் அடையாளம் அல்ல’: மாயாவதி Mayawati says Bulldozer not symbol of rule of law

‘புல்டோசர் சட்டத்தின் அடையாளம் அல்ல’: மாயாவதி

Uttar Pradesh | புல்டோசர் சட்டத்தின் அடையாளம் அல்ல என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்….

ஞானவாபி மசூதி: சிவலிங்கமா? நீரூற்றா? அகழாய்வு நடத்த இந்துக்கள் மனு! Hindus petition for excavation in Gyanvapi mosque

ஞானவாபி மசூதி: சிவலிங்கமா? நீரூற்றா? அகழாய்வு நடத்த இந்துக்கள் மனு!

Gyanvapi mosque case | ஞானவாபி மசூதி விவகாரத்தில் அடுத்த விசாரணையை செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது….

லக்னோவில் சரிந்த கட்டடம்; 5 பேர் பலி, 24 பேர் மீட்பு: இடிபாடுகளில் சிக்கியவர்களின் கதி என்ன? Five people were killed when a 3 storey building collapsed in Lucknow

லக்னோவில் சரிந்த கட்டடம்; 5 பேர் பலி, 24 பேர் மீட்பு: இடிபாடுகளில்

uttar pradesh | லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்….

உத்தரப் பிரதேசம்: சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத அரசு அதிகாரிகளின் சம்பளம் நிறுத்தம்? Extension of deadline for Uttar Pradesh government employees to file property details

உத்தரப் பிரதேசம்: சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத அரசு அதிகாரிகளின் சம்பளம் நிறுத்தம்?

உத்தரப் பிரதேசத்தில் அரசு அதிகாரிகள் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com