Uttar Pradesh | உத்தரப் பிரதேச மாநிலம் டெல்லியை ஒட்டிய காஜியாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு உதவியாளர் சிறுநீரைப் பயன்படுத்தி மாவை பிசையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கிராசிங்ஸ் ரிபப்ளிக் சொசைட்டியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம், ஸ்மார்ட்போன் காட்சி மூலமாக வெளியாகி உள்ளது. பணிப்பெண்ணை கையும் களவுமாக பிடிக்க ஸ்மார்போன் மறைமுகமாக வைக்கப்பட்டது. இதில் பணிப்பெண் வசமாக சிக்கினார். அவர், தனது சிறுநீரில் சப்பாத்தி உள்ளிட்ட பொருள்கள் சமைத்து கொடுத்துள்ளார்.
இதனால் வீட்டின் உரிமையாளர் குடும்பத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் காஜியாபாத் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பணிப்பெண்ணை கைது செய்தனர். இந்த நிலையில் தற்போது பெண்ணின் மோசமான செயல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க
அமேதியில் அரசுப் பள்ளி ஆசிரியர், அவரின் மனைவி மற்றும் 2 மகள்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்….
Uttar Pradesh | புல்டோசர் சட்டத்தின் அடையாளம் அல்ல என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்….
Gyanvapi mosque case | ஞானவாபி மசூதி விவகாரத்தில் அடுத்த விசாரணையை செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது….
uttar pradesh | லக்னோவில் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்….
உத்தரப் பிரதேசத்தில் அரசு அதிகாரிகள் தங்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்