Southern Railway | சென்னை கோட்டத்தில் உள்ள கவரைப்பேட்டையில் நேற்று மைசூரு-தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து காரணமான பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
August 5, 2026
Southern Railway | சென்னை கோட்டத்தில் உள்ள கவரைப்பேட்டையில் நேற்று மைசூரு-தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து காரணமான பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Published on: October 12, 2024 at 2:02 pm
Southern Railway | சென்னை கவரைப்பேட்டையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மைசூரு-தர்பங்கா பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பெட்டிகள் தீ பிடித்து எரிந்தன. மேலும், 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டது. உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
சுமார் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்து காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் விபரம்
இதையும் படிங்க : தாம்பரம்- கோயம்புத்தூர் சிறப்பு ரயில் அறிவிப்பு: புறப்படும் நேரம், இடம் செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com