பஞ்சாப் முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதி; மருத்துவ அறிக்கை கூறுவது என்ன?

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Published on: September 28, 2024 at 9:42 pm

Punjab CM Bhagwant Mann Hospitalized | பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மொகாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, இருதயவியல் துறையின் இயக்குநரும் தலைவருமான டாக்டர் ஆர்.கே. ஜஸ்வால் சிகிச்சை அளித்துவருகிறார்.

இதற்கிடையில், “வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் டாக்டர் ஜஸ்வால், “பகவந்த் மானுக்கு லெப்டோஸ்பிரோசிஸ் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் உடல் நிலை முன்னேறி வருவதாக தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் அவரை கண்காணித்துவருகின்றனர். பகவந்த் மானுக்கு லெப்டோஸ்பிரோசிஸ் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சிக்கு கொண்டு வந்ததில் பகவந்த் மான் முக்கியமானவர் ஆவார். இவர் திரைப்பட நகைச்சுவை நடிகராக வாழ்க்கையை தொடங்கியவர். பின்னாள்களில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து முதலமைச்சராக உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :

Tamil News Highlights: தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்பான பேச்சு நீக்கம் Tamil Nadu News Live Today

Tamil News Highlights: தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்பான பேச்சு நீக்கம்

Tamil News LIVE Updates 11 March 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜ்யசபா எம்.பி. ஆக வாய்ப்பு? பரபரப்பு தகவல்கள்! Arvind Kejriwal may become Rajya Sabha MP

அரவிந்த் கெஜ்ரிவால் ராஜ்யசபா எம்.பி. ஆக வாய்ப்பு? பரபரப்பு தகவல்கள்!

Arvind Kejriwal may become Rajya Sabha MP: ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் , டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மாநிலங்களவைக்கு…

மாறுவேடத்தில் புகுந்த 36 சீன செயலிகள்? அதிர்ச்சி ரிப்போர்ட்! Chinese apps are back in India

மாறுவேடத்தில் புகுந்த 36 சீன செயலிகள்? அதிர்ச்சி ரிப்போர்ட்!

Chinese apps are back in India: முன்னர் தடை செய்யப்பட்ட 36 சீன செயலிகள் இந்தியாவில் மீண்டும் வந்துள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்தச்…

இந்தியா – சீனா இடையே ‘பெரிய முன்னேற்றம்’ ; சீன ராணுவம் தகவல் Chinese military said India, China making 'great progress' in implementing border disengagement agreement

இந்தியா – சீனா இடையே ‘பெரிய முன்னேற்றம்’ ; சீன ராணுவம் தகவல்

எல்லைப் பிரிப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதில் இந்தியா- சீனா இடையே பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீன ராணுவம் தெரிவித்துள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com