வரலாற்று உச்சம்; சென்செக்ஸ் 1,380, வங்கி நிஃப்டி 900 புள்ளிகள் உயர்வு: எஸ்.பி.ஐ திடீர் சரிவு!

Share Market News Today | இந்தியப் பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமை வர்த்தக அமர்வை உயர் குறிப்பில் நிறைவு செய்தன.

Published on: September 20, 2024 at 4:16 pm

Share Market News Today | இந்திய பங்குச் சந்தை பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் செப்.20 வர்த்தக அமர்வை ஒரு சாதனை உயர் குறிப்பில் முடித்தன.

மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) சென்செக்ஸ் 1,389 புள்ளிகள் அல்லது 1.67% உயர்ந்து 84,574 இல் வர்த்தகத்தை முடித்தது. தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி-50 403 புள்ளிகள் அல்லது 1.59% உயர்ந்து 25,818 இல் நிறைவடைந்தது.

வங்கி நிஃப்டி 1.68% உயர்ந்து 53,930 இல் வர்த்தகத்தை முடித்தது. நிஃப்டி மிட்கேப் 100 அமர்வை 919 புள்ளிகள் அல்லது 1.55% உயர்ந்து 60,270 இல் முடித்தது.

பங்குகள் நிலவரம்

நிஃப்டி 50ல் எம்&எம், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், எல்&டி, கோல் இந்தியா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.
இதற்கிடையில், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், எஸ்பிஐ, இண்டஸ்இண்ட் வங்கி, டிசிஎஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை பெரும் நஷ்டமடைந்தன.

இதையும் படிங்க  ஷாக் அடிக்கும் தங்கம்…இன்றைய விலை தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com