டெல்லி கார் வெடிப்பு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.. ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ!

Alur Shah Nawaz: டெல்லி கார் வெடிப்பு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Published on: November 11, 2025 at 1:42 pm

சென்னை, நவ.11, 2025: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்கு பின்னால் பயங்கரவாத சதி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும், கார் வெடிப்பில் சம்பந்தப்பட்ட நபரும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில், “டெல்லி கார் வெடிப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது” என எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “டில்லி கார் வெடிப்பு சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இதில் பொதுமக்கள் பலியாகி இருப்பது வேதனையை தருகிறது. ஆழ்ந்த இரங்கல்!

காயம் அடைந்தவர்கள் விரைந்து நலம்பெற வேண்டும். நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : டெல்லி கார் குண்டுவெடிப்பு.. குற்றவாளிகள் ஒருவர் கூட தப்பிவிடக் கூடாது.. தொல். திருமாவளவன்

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் இல்லையா? முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா? டிடிவி தினகரன்!
TTV Dinakaran

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் இல்லையா? முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா? டிடிவி தினகரன்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com