பேபி ஐ லவ் யூ.. மாணவிகளுக்கு ஆபாச மேசேஜ் அனுப்பிய சாமியார்!

Delhi: மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்த டெல்லி போலிச் சாமியார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published on: September 25, 2025 at 12:08 pm

டெல்லி, செப்.25, 2025: டெல்லி ஸ்ரீ சாரதா இந்திய மேலாண்மை நிறுவனத்தின் சைதன்யானந்த சரஸ்வதி சுவாமிகள் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. பார்த்த சாரதி என இயற்பெயர் கொண்ட இவர், நிறுவனத்தில் பயிலும் மாணவிகளுக்கு ஆபாச மேசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த 62 வயது போலிச் சாமியார் ஸ்காலர்ஷிப்பில் பயிலும் 21 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க : 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. யோகா மாஸ்டர் கைது!

புகாரில் இருப்பது என்ன?

“அன்பே, நான் உன்னை நேசிக்கிறேன். நான் உன்னை வணங்குகிறேன், நீ இன்று அழகாக இருக்கிறாய்” என மாணவிக்கு முதலில் செல்போனில் செய்தி அனுப்பியுள்ளார். தொடர்ந்து ஆபாசமாக பேச முயற்சித்து, செய்திகள் அனுப்பியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி இது தொடர்பாக பல்கலைக்கழகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : கல்லூரி மாணவி கூட்டு வன்கொடுமை- கர்ப்பம்.. 5 மாதங்களுக்கு மேலாக நடந்த கொடூரம்.. 7 பேர் கைது!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com