புதுடெல்லி, செப்.22, 2025: நாட்டின் மறைமுக வரி முறையின் ஒரு பெரிய மாற்றமான ஜிஎஸ்டி 2.0 இன்று (செப். 22) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன் மூலம் நாடு முழுக்க அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்படுகிறது. அதன்படி, குறைந்த ஜி.எஸ்.டி விகிதம் காரணமாக மளிகைப் பொருள்கள் முதல் மின்னணு பொருள்கள் வரையிலான பொருள்கள் இன்று முதல் மலிவாகிவிட்டன.
அத்தியாவசியப் பொருள்கள் 5 சதவீதம்
பிற பொருள்கள் மற்ற சேவைகள் 18 சதவீதம்
புகையிலை, மதுபானம், பந்தயம் மற்றும் ஆன்லைன் கேமிங் போன்ற ஆடம்பர பொருட்களுக்கு 40% சதவீதம்
சோப்பு ஷாம்பூ விலை குறைப்பு
ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு நன்மைகளை தங்கள் நுகர்வோருக்கு வழங்க, ஷாம்புகள், சோப்புகள், குழந்தை டயப்பர்கள், பற்பசை, ரேஸர்கள் மற்றும் ஆஃப்டர்-ஷேவ் லோஷன்கள் போன்ற பொருட்களின் விலையை இன்று முதல் முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனங்கள் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன.
மேலும், முன்னணி கார் உள்ளிட்ட தயாரிப்ப நிறுவனங்களுக்கு காரின் விலையை குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Stock Market Updates: பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி.. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி!
Tirunelveli Halwa Price Hiked : திருநெல்வேலி அல்வா கிலோ ரூபாய் 20 உயர்த்தப்பட்டுள்ளது; இந்த நிலையில் புதிய விலை குறித்து பார்க்கலாம்….
VBJ Jewellery Exhibition: மதுரையில் ஆகஸ்ட் 26, 27 ஆகிய இரு நாட்களில் விபிஜே-யின் பிரத்யேக நகைக் கண்காட்சி நடைபெறுகிறது. தங்கம், வைரம், சாலிடையர் உள்ளிட்ட சிறப்பு…
E20 Petrol: E20-க்கு பதிலாக E10 பெட்ரோல் அறிமுகப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு பரிசளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன….
Gold deposit scheme ; இந்திய அரசாங்கம், நாட்டில் பயன்படாமல் இருக்கும் தங்கத்தைச் செயல்படுத்தும் புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது….
RBI forex swap : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்த வெளிநாட்டு நாணய ஸ்வாப் விண்டோ திட்டம், ஆகஸ்ட் 21 வரை மொத்தம் $72.85 பில்லியன்…
Solar Project: இந்தியாவில் சூரியசக்தித் திட்டங்களுக்கான செலவு அடுத்த 6 முதல் 8 மாதங்களில் 20% வரை அதிகரிக்கக்கூடும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்