கல்வியை இறுக பற்றிக் கொள்ளுங்கள்; தந்தையைப் போல் மகிழ்கிறேன்.. மு.க ஸ்டாலின்!

MK Stalin: “ஒவ்வொரு மாணவ மாணவியரும் கல்வியை இறுக பற்றிக் கொள்ள வேண்டும் எனக் கூறிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒரு தந்தையைப் போல் மகிழ்கிறேன்” என்றார்.

Published on: July 1, 2025 at 3:49 pm

சென்னை ஜூலை 1.2025; சென்னையில் வெற்றி நிச்சயம் திட்டத்தை தொடங்கி வைத்து விழாவில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ” ஒவ்வொரு மாணவ மாணவியரும் கல்வியை இறுக பற்றி கொள்ள வேண்டும்; ஒரு குழந்தை வெற்றி பெற்றால் தந்தை எப்படி மகிழ்ச்சி கொள்வாரோ அதேபோல் நானும் மகிழ்ச்சி கொள்கிறேன்” என்றார்.

41 லட்சம் மாணவர்கள் பயன்

முன்னதாக நான் முதல்வன் திட்டம் குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ” இந்த நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 41 லட்சம் மாணவ மாணவிகள் பயனடைந்துள்ளனர்” என்றார்.

இதையும் படிங்க திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com