ரூ.21 கோடி ஒதுக்கீடு: அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர்!

Tamil Nadu |சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அம்மா உணவகங்களை மேம்படுத்த தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது.

Published on: September 13, 2024 at 11:46 am

Updated on: September 13, 2024 at 11:50 am

Tamil Nadu | அம்மா உணவகங்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசு ₹21 கோடி நிதி ஒதுக்கி இருந்தது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அம்மா உணவகங்களை மேம்படுத்த தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், 200 கோட்டங்களில், 7 அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 388 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த டெண்டர் செப்.15ஆம் தேதி திறக்கப்பட்டு, அக்.14ஆம் தேதி நிறைவடையும். மேலும் விவரங்களுக்கு tenders.gov.in & Chennaicorporation.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.

இதையும் படிங்க: தாம்பரம் – ராமநாதபுரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்: நோட் பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com