MK Stalin | சென்னையில் திமுக எம்பிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசியவர், ” நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் மென்மையாக பேசக்கூடாது; கடுமையாகப் பேச வேண்டும்” என தனது கட்சி எம்பிக்கள் இடம் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய மு க ஸ்டாலின், ” மாநில மற்றும் நிதி உரிமைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும். மத்திய அரசின் பெரிய திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வருவதில்லை. அந்தத் திட்டங்களை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். நீதி உரிமைக்காக நாம் குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் தவறிய திமுக அரசிற்கு கடும் கண்டனம்; டி.டி.வி. தினகரன்
MK Stalin: “ஒவ்வொரு மாணவ மாணவியரும் கல்வியை இறுக பற்றிக் கொள்ள வேண்டும் எனக் கூறிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஒரு தந்தையைப் போல்…
Sivaganga Lockup Death: சிவகங்கையில் காவல் நிலையத்தில் இளைஞர் மரணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….
TTV Dinakaran: இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் நிலையில் கடிதம் எழுதுவதோடு தனது கடமை முடிந்துவிட்டது என மு.க. ஸ்டாலின் கருதுகிறார் என…
Anbumani Ramadoss: “2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது; டிசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களை அமையுங்கள்” என தமிழக முதலமைச்சர்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்