Edappadi Palaniswami | தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி செப்.24ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
October 17, 2024
Edappadi Palaniswami | தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி செப்.24ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது.
Published on: September 13, 2024 at 5:46 pm
Edappadi Palaniswami | தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய தி.மு.க அரசுக்கு எதிராக சென்னையில் 24ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், செப்.24 ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க அறிவித்துள்ளது.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய அரசைக் கண்டித்து, செப்.4 சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “பாலியல் குற்றங்களை தடுக்க போலீசாருக்கு உரிய சுதந்திரம் வழங்கப்படவில்லை என்றும் தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு போதை மாநிலமாக மாறியுள்ளது” என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பெண் செய்தியாளருக்கு மிரட்டல்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com