June 22, 2026-
No Comments
Green Tribunal Warning : வேளச்சேரி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் முன்னேற்றம் இல்லாததால், பருவமழை காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் அரசு அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும் என தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயம் கடுமையாக எச்சரித்துள்ளது.





