Techie rape and murder case: பாதிக்கப்பட்ட 23 வயதான பெண், மென் பொறியாளராக பணிபுரிந்தவர் ஆவார். இவர் 2014ஆம் ஆண்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சனாப்புக்கு மரண தண்டைன விதிக்கப்பட்டது. இந்த நிலையில்..





