Pakistan

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

September 29, 2025-

India Vs Pakistan: ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் நிர்ணயித்த 146 ரன்கள் இலக்கை இந்தியா துரத்தி பிடித்தது.

ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் முதல் செயலாளர் பெட்டல் கெலாட்

September 27, 2025-

Petal gahlot: பாகிஸ்தான் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது. வெட்கமில்லை” அவர்கள் பேச என இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெய்சல்மரில் ராணுவ வீரர்கள்

September 26, 2025-

Pakistani spy arrested in Rajasthan : பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ராஜஸ்தான் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு ஜெய்சால்மரில் இது நான்காவது கைது ஆகும்.

விராத் கோலி, முகமது அமீர்

September 19, 2025-

Mohammad Amir: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமீர், விராட் கோலியுடன் ஒரு படத்தைப் பகிர்ந்து, அவரை சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் மனிதர் என அழைத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

September 17, 2025-

Asia Cup 2025: பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2025 போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஜெய் சங்கர்

May 23, 2025-

Jaishankar Germany Visit: ‘இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது’ என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறினார்.

ஜோதி மல்கோத்ரா

May 21, 2025-

Jyoti Malhotra: பிரபல டிராவல் யூ-ட்யூபர் ஜோதி மல்கோத்ரா, பகல்ஹாம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்ற தகவல் விசாரணையில் வெளிவந்துள்ளது.

கசாலா, தேவேந்தர் சிங், ஜோதி மல்கோத்ரா

May 19, 2025-

Pahalgam terror attack: பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்ட பிரபல யூ-ட்யூபர் ஜோதி மல்கோத்ரா முதல் தேவேந்தர் சிங் வரை 11 பேர், கடந்த 3 நாள்களில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பி.எஸ்.எஃப் ஜவான்

May 14, 2025-

Pak returns BSF Jawan: அட்டாரி வாகா எல்லையில் பி.எஸ்.எஃப் ஜவானை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது. இதனால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பாக். பயங்கரவாதி இறுதிச் சடங்கில் அரசு அதிகாரிகள்

May 12, 2025-

Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தானின் உயர் போலீஸ், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இது சர்வதேச அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com