Pakistan

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
ஜெய் சங்கர்

May 23, 2025-

Jaishankar Germany Visit: ‘இந்தியா ஒருபோதும் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது’ என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கூறினார்.

ஜோதி மல்கோத்ரா

May 21, 2025-

Jyoti Malhotra: பிரபல டிராவல் யூ-ட்யூபர் ஜோதி மல்கோத்ரா, பகல்ஹாம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்ற தகவல் விசாரணையில் வெளிவந்துள்ளது.

கசாலா, தேவேந்தர் சிங், ஜோதி மல்கோத்ரா

May 19, 2025-

Pahalgam terror attack: பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்ட பிரபல யூ-ட்யூபர் ஜோதி மல்கோத்ரா முதல் தேவேந்தர் சிங் வரை 11 பேர், கடந்த 3 நாள்களில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

பி.எஸ்.எஃப் ஜவான்

May 14, 2025-

Pak returns BSF Jawan: அட்டாரி வாகா எல்லையில் பி.எஸ்.எஃப் ஜவானை பாகிஸ்தான் திருப்பி அனுப்பியது. இதனால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

பாக். பயங்கரவாதி இறுதிச் சடங்கில் அரசு அதிகாரிகள்

May 12, 2025-

Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தானின் உயர் போலீஸ், ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இது சர்வதேச அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பாகிஸ்தான் நடிகை ஹனியா ஆமீர்

May 5, 2025-

Pakistani actress Haniya Aamir: இந்திய ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அன்பால் பூரித்து போய் உள்ளார் பாகிஸ்தான் நடிகை ஹனியா ஆமீர்.

நான் யாரையும் விமர்சிக்கவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்.. பாகிஸ்தான் நடிகை

May 4, 2025-

Pakistani actress Hania Aamir: தாம் யாரையும் விமர்சித்து பதிவிடவில்லை; வதந்திகளை நம்ப வேண்டாம் என பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நடிகை ஹனியா ஆமீர் விளக்கமளித்துள்ளார்.

பாகிஸ்தான் அமைச்சர் ஹனீஃப் அப்பாஸி

April 27, 2025-

Pakistani Minister Hanif Abbasi: பாகிஸ்தானிடம் 130 அணுகுண்டுகள் உள்ளன என இந்தியாவை மிரட்டும் படி பேசியுள்ளார் பாகிஸ்தான் அமைச்சர் ஹனீஃப் அப்பாஸி.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

April 26, 2025-

Pahalgam attack: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக, “நடுநிலையான விசாரணைக்கு தயார்” என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதத்தை சாக்காக வைத்து இந்தியா சிந்து நதி நீரை தடுக்கிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

சிந்து நதி ஒப்பந்தம்

April 24, 2025-

Indus Water Treaty: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதை 'போர் நடவடிக்கை' என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com