Pahalgam terror attack

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
உள்துறை அமைச்சர் அமித் ஷா

April 25, 2025-

Amit Shah: ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பாகிஸ்தானியர்களை அடையாளம் காணுங்கள் என்றும் அவர்கள் குறித்த தகவல்களை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.

 ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் வீடுகள் தகர்ப்பு

April 25, 2025-

Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன.

மும்பை கடற்கரையில் பாதுகாப்பு அதிகரிப்பு

April 24, 2025-

Pahalgam terror attack: ஜம்மு காஷ்மீர் பல்ஹாம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, மும்பை கடற்கரை பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பல்லவி மஞ்சுநாத்

April 24, 2025-

Pahalgam Terror Attack: "ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஆண்களை குறி வைத்து தாக்கினார்கள்; இதுபோன்ற ஓர் துன்பம் எந்த குடும்பத்துக்கும் நிகழக் கூடாது" என பாதிக்கப்பட்ட கர்நாடகப் பெண் பல்லவி மஞ்சுநாத் கண்ணீர் மல்க கூறினார்.

சிந்து நதி ஒப்பந்தம்

April 24, 2025-

Indus Water Treaty: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதை 'போர் நடவடிக்கை' என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு,

April 24, 2025-

Amit Shah meeting President Droupadi Murmu: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஏப்.24 2025) ஆலோசனை நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம்

April 24, 2025-

Pahalgam Terror attack: தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் சுற்றுலா விசாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி

April 24, 2025-

Pahalgam attack: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு 'கற்பனைக்கு அப்பாற்பட்ட' தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதல்

April 24, 2025-

Pahalgam attack: பஹல்காம் தாக்குதலுக்குப் பின்னால் பாகிஸ்தானைச் சேர்ந்த 3 பேர் உட்பட 5 பயங்கரவாதிகள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ஸாம் பல்கலைக்கழக பேராசிரியர் தேபாஷிஷ் பட்டாச்சார்ஜி

April 24, 2025-

Pahalgam terror attack Hindu professor survived: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் நாட்டையை உலுக்கியுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com