22 ஆண்டுகளுக்கு பின்னர்.. இந்தியாவில் ஆசிய வில்வித்தை போட்டிகள்!

Asia Cup Archery 2027: இந்தியா, 22 ஆண்டுகளுக்கு பிறகு, 2027 ஆசியக் கோப்பை வில்ல்வித்தை போட்டியின் இரண்டாவது சுற்றை டெல்லியில் நடத்த உள்ளது.

Published on: March 11, 2026 at 5:55 pm

புதுடெல்லி மார்ச் 11, 2026; 22 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா ஒரு முக்கிய சர்வதேச வில்வித்தை போட்டியை நடத்த உள்ளது. 2027-ஆம் ஆண்டில் டெல்லியில் நடைபெறும் ஆசியக் கோப்பையின் இரண்டாவது சுற்றை நடத்தும் பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கடைசியாக, 2005-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியே இந்தியா நடத்திய முக்கிய சர்வதேச வில்வித்தை நிகழ்வாகும். இந்த முடிவு, உலக வில்வித்தை ஆசியாவின் தலைவர் காஜி ராஜிப் உதின் அஹ்மத் சப்போல், மூன்று நாள் கொல்கத்தா பயணத்தின் போது, இந்திய வில்வித்தை சங்கத்தின் பொதுச் செயலாளர் விரேந்திர சச்சதேவாவை சந்தித்து, வரவிருக்கும் சர்வதேச போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசித்ததன் பின்னர் எடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: யார் இந்த அதிதீ? இஷான் கிஷனின், ‘வதந்தி காதலி’!

ஹர்திக் பாண்ட்யாவை கிஸ் அடித்த ‘லக்கி சார்ம்’.. கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் ஆரவாரம்! Hardik Pandya

ஹர்திக் பாண்ட்யாவை கிஸ் அடித்த ‘லக்கி சார்ம்’.. கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ரசிகர்கள் ஆரவாரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com