4 விக்கெட்டுகளை சாய்த்த பும்ரா: 149 ரன்னில் சுருண்ட வங்கதேசம்!

India Bangladesh Test match |
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் வங்கதேசம் அணி 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Published on: September 20, 2024 at 7:59 pm

India Bangladesh Test match | இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 376 ரன்கள் குவித்தது. சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் 113 ரண்களும், ஆல் ரவுண்டர் ஜடேஜா 86 ரண்களும் குவித்திருந்தனர்.

இந்த நிலையில் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 149 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா நான்கு விக்கெடுகளை சாய்த்தார்.
ஆகாஷ் தீ்ப், முகமது சிராஜ், ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா மூன்று விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து, 308 ரன்கள் முன்னிலை வகிக்கிறது.

இதையும் படிங்க வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: சதம் அடித்த அஸ்வின்- ஜடேஜா அபாரம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com