தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி.. தங்கம் வென்ற மானு, ஷிம்ரன் ப்ரீத் கவுர்!

68th National Shooting Championships: 68வது தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் மானு பாக்கர் மற்றும் ஷிம்ரன் ப்ரீத் கவுர் ஆகியோர் தங்கம் வென்றனர்.

Published on: December 16, 2025 at 1:30 pm

புதுடெல்லி, டிச.16, 2025: டெல்லியில் உள்ள டாக்டர் கர்ணி சிங் துப்பாக்கி சுடும் அரங்கில் நடைபெற்ற 68வது தேசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன.
இதில், இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் ஐ.எஸ்.எஸ்.எஃப் (ISSF) உலகக் கோப்பை இறுதி 2025 தங்கப் பதக்கம் வென்ற சிம்ரன்ப்ரீத் கவுர் ஆகியோர் திங்கள்கிழமை (டிச.15, 2025) தங்கப் பதக்கங்களை வென்றனர்.

மனு பாக்கர் மூத்த பெண்கள் 25 மீட்டர் விளையாட்டு துப்பாக்கி பிரிவில் வெற்றி பெற்றார், அதேசமயம் சிம்ரன்ப்ரீத் கவுர் இளையோர் பெண்கள் 25 மீட்டர் விளையாட்டு துப்பாக்கி பிரிவில் தங்கம் வென்றார்.
மனு இறுதிப் போட்டியில் 36 புள்ளிகளைப் பெற்று தங்கத்தை உறுதி செய்தார். அவர் கர்நாடகாவின் திவ்யா டி.எஸ்.வை விட நான்கு புள்ளிகள் முன்னிலையில் முடித்தார். திவ்யா வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்தப் போட்டியில், அஞ்சலி சௌதரி வெண்கலப் பதக்கம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com