அஸ்ஸாமில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை.. முழு விவரம்!

Assam: பிரதமர் நரேந்திர மோடி, அஸ்ஸாமில் இரண்டு புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை இன்று (ஜனவரி 18, 2026) தொடங்கி வைத்தார்.

Published on: January 19, 2026 at 1:54 pm

கௌகாத்தி ஜனவரி 19, 2026:பிரதமர் நரேந்திர மோடி, அசாமில் இரண்டு புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை நேற்று (ஜனவரி 18, 2026) தொடங்கி வைத்தார். இவை டிப்ருகர் – கோம்டிநகர் மற்றும் காமாக்யா – ரோத்தக் இடையே இயக்கப்படும்.

இதனுடன், மேற்கு வங்காளத்தில் மேலும் மூன்று ரயில்கள் புறப்படுத்தப்படுகின்றன: அந்த ரயில்கள், கொல்கத்தா (ஹாவ்ரா) – ஆனந்த் விஹார் டெர்மினல், கொல்கத்தா (சீல்தா) – பனாரஸ் மற்றும் கொல்கத்தா (சன்ட்ராகாச்சி) – தாம்பரம் ஆகும்.

மேலும், ஜனவரி 17 அன்று ஏற்கனவே நான்கு ரயில்கள் தொடங்கி வைக்கப்பட்டன.

அலிபுர்துவார் – SMVT பெங்களூரு
அலிபுர்துவார் – மும்பை (பன்வெல்)
நியூ ஜல்பைகுரி – நாகர்கோவில்
நியூ ஜல்பைகுரி – திருச்சிராப்பள்ளி

இந்த முயற்சிகள், நீண்ட தூர பயணிகளுக்கான இணைப்பு, வசதி மற்றும் மலிவு ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: Sonam Wangchuk in jail; 114 நாட்கள் கடந்தும் சிறையில் சோனம் வாங்சுக்.. மனைவி கண்ணீர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com