Justice Nagarathna : உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் நோக்கில் நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Justice Nagarathna : உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் நோக்கில் நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Published on: March 22, 2026 at 11:07 am
டெல்லி மார்ச் 22, 2026; உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்தினா, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை குறைக்கும் நோக்கில் நீதித்துறை சீர்திருத்த ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இது தொடர்பாக பேசிய அவர், ‘அரசு, நீதித்துறை பின்தங்கிய வழக்குகள் குறித்து பொதுவாக கவலை தெரிவிக்கிறது. ஆனால் அதே நேரத்தில், இடைவிடாத வழக்குத் தொடர்வதன் மூலம் அந்தப் பின்தங்கலை மேலும் அதிகரிக்கிறது,’ என்று அவர் குறிப்பிட்டார்.
தொடர்பாக, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் (SCBA) முதல் தேசிய மாநாட்டில் பேசிய நீதிபதி நாகரத்தினா, “இந்திய நீதிமன்றங்களில் நீதி வழங்கலை மறுபரிசீலனை செய்வது” என்ற தலைப்பில், இந்த சீர்திருத்த ஆணையத்தில் உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், மாவட்ட நீதித்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல், வழக்கறிஞர்கள், சட்டத்துறை தலைமை அதிகாரி (Attorney General), சட்டத்துறை துணை அதிகாரி (Solicitor General) ஆகியோரும் இடம்பெற வேண்டும்.
மேலும், நிறுவன மட்டத்தில் வழக்கறிஞர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சில உறுப்பினர்களும் இதில் இடம்பெற வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க; மோடி அரசு எந்த திசையும், திட்டமும் இன்றி பயணிக்கிறது.. ராகுல் காந்தி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com