Mother’s Day 2025: உழைக்கும் தாய்மார்களுக்கு காப்பீடு அவசியம்.. ஏன்?

Mother’s Day 2025: உழைக்கும் தாய்மார்களுக்கு காப்பீடு அவசியம் ஆகும். ஏன் என்பது தெரியுமா?

Published on: May 11, 2025 at 2:52 pm

Updated on: May 11, 2025 at 3:00 pm

சென்னை, மே 11 2025: இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படும் நிலையில், உழைக்கும் தாய்மார்கள் காப்பீடு அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஏன் என்பது குறித்து பார்க்கலாம். வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளிலிருந்து யாரும் முற்றிலும் பாதுகாப்பாக இருக்க முடியாது. அந்த வகையில், ஒருவர் செய்யக்கூடிய புத்திசாலித்தனமான விஷயம் நிதி ரீதியாக தயாராக இருப்பதுதான். ஏனெனில் நிதி விஷயத்தில் பெண்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும்.

இதற்கிடையில், சமீபத்திய தரவுகளின்படி, டேர்ம் காப்பீட்டை வாங்கும் பெண்களில் 44% பேர் இப்போது ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட காப்பீட்டைத் தேர்வு செய்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில், 49% பேர் சம்பளம் வாங்கும் பெண்கள் வருகிறார்கள். அதே நேரத்தில் இல்லத்தரசிகள் 39% பேர் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், பெண்களின் நிதிப் பாதுகாப்பு நிலப்பரப்பைப் பொறுத்தவரை இந்த புள்ளிவிவரங்கள் சாதகமாக உள்ளன. மேலும், வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளுக்கு எதிராக, குறிப்பாக கடுமையான நோய்கள் உட்பட, விரிவான பாதுகாப்பை வழங்கும் புதிய கால காப்பீட்டுத் திட்டங்கள் இப்போது கிடைக்கின்றன. ஆக, வேலை செய்யும் தாய்மார்களின் தனித்துவமான பொறுப்புகள் காரணமாக அவர்கள் காப்பீடு பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

இதையும் படிங்க: கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவரா நீங்கள்..? அடிக்கடி கண் சிமிட்டுங்க..!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com