Tamil Cinema | நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார்.
Tamil Cinema | நடிகர் தனுஷ் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார்.
Published on: September 19, 2024 at 11:13 pm
Tamil Cinema | தமிழ் திரை உலகின் கவனிக்கப்படும் நடிகராக உயர்ந்த வருபவர் நடிகர் தனுஷ். இவருக்கு என்று தனியாக பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் போன்று, தனுஷ் ரசிகர்களும் அவரைப் பின் தொடர்ந்து வருகின்றனர். தனுஷ் நடிப்பு மட்டுமின்றி பாடல் எழுதுவது, டைரக்ஷன் செய்வது என சினிமாவில் பல்துறை வித்தகராக திகழ்ந்து வருகிறார்.
இவர் ஏற்கனவே, ப பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்த நிலையில் நான் காவதாக புதிய படம் ஒன்றை தனுஷ் இயக்க உள்ளார். தனுஷின் 52 ஆவது படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு இட்லி கடை என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயரும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க : சன்னி லியோனியிடம், பேச முடியல; இதுக்காகவே இந்தி கத்துக்கணும்’: இயக்குனர் பேரரசு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com