இசை ராணிக்கு புகைப்பட அஞ்சலி செலுத்திய வித்யா பாலன்!

Bollywood Cinema | இந்தியாவின் நைட்டிங்கேல் எம்.எஸ் சுப்புலெட்சுமி போல் காட்சியளிக்கும் நடிகை வித்யா பாலன்

Published on: September 16, 2024 at 8:40 pm

Bollywood Cinema | மறைந்த எம்.எஸ் சுப்புலட்சுமியின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு புகைப்பட அஞ்சலி செலுத்தியுள்ளார் நடிகை வித்யா பாலன்.

எம்.எஸ் சுப்புலட்சுமி போன்று ஆடை அணிந்து வித்யா பாலன் பதிவிட்டிருக்கும் இந்தப் புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.

நாட்டின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவால் இசை ராணி, நைட்டிங்கேல் என புகழப்பெற்றவர் எம்.எஸ். சுப்புலெட்சுமி

வித்யா பாலன் தனது இதயப் பூர்வ அஞ்சலி எனத் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ் சுப்புலெட்சுமி தலையில் மல்லிகை, பட்டுப் புடவையுடன் பாரம்பரியமாக காணப்படுகிறார்.

எம்.எஸ் சுப்புலெட்சுமிக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் இருந்தார்கள்.

எம்.எஸ் சுப்புலெட்சுமியின் கச்சேரிகள் மிகப் பிரபலமாக இருந்தன. இவரின் தனித்துவமான பாடல்கள் இன்றளவும் பிரபலமாக உள்ளன.

எம்.எஸ் சுப்புலெட்சுமி அணிகலன்களை விரும்பி அணிவார். நெற்றியில் குங்குமம், திருநீறு அணிந்து காணப்படுவார்.

எம்.எஸ் சுப்புலெட்சுமி போன்றே வித்யா பாலன் காணப்படுவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : பிரபல பாடகிக்கு போன் போட்டு அழைத்த வைரமுத்து: கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com