இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு

May 5, 2025-

Mock drills ordered in states: இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மே 7ஆம் தேதி பாதுகாப்பு ஒத்திகை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

 உச்ச நீதிமன்றம்

May 5, 2025-

Waqf Law Amendment Act: வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக, டெல்லி உச்ச நீதிமன்றத்தில் இந்து அமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது. அதில்,....

தெலங்கானா ஐகோர்ட் நீதிபதி மாதுரி கிரிஜா பிரியதர்சினி

May 5, 2025-

Justice Maturi Girija Priyadarsini passed away: தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி மாதுரி கிரிஜா பிரியதர்சினி காலமானார். அவருக்கு வயது 61.

வினய் மனைவி ஹிமான்ஷி

May 5, 2025-

Pahalgam Terror Attack: ஒவ்வொரு பெண்ணின் கண்ணியத்தையும் மரியாதையையும் பாதுகாக்க தேசிய மகளிர் ஆணையம் உறுதிபூண்டுள்ளது," என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் (நன்றி ஏ.என்.ஐ)

May 4, 2025-

UP Congress President Ajay Rai: உத்தரப் பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், பொம்மை ரபேல் விமானத்தை காட்டியதுடன் அதன் மீது எலுமிச்சை பழம் மற்றும் மிளகாயை கட்டி தொங்கவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அசாதுதீன் ஒவைசி

May 4, 2025-

Asaduddin Owaisi: பாகிஸ்தானுக்கு பதிலளிக்க வேண்டிய நேரமிது; இந்திய அரசின் நடவடிக்கைக்கு துணை நிற்போம் என அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்பில் இருவர் கைது

May 4, 2025-

Amritsar: இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றங்களுக்கு மத்தியில் 'முக்கியமான ராணுவ தகவல்களைப் பகிர்ந்து கொண்டதற்காக' 2 பேரை அமிர்தசரஸ் போலீசார் கைது செய்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீட் தேர்வு மையத்தின் முன்பு பிராமணர்கள் ஆர்ப்பாட்டம்

May 4, 2025-

Brahmin group protests outside NEET exam centre: கர்நாடகாவின் கலபுராகியில் புனித நூலை அகற்றியதை கண்டித்து நீட் தேர்வு மையத்திற்கு வெளியே பிராமண அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

பாகிஸ்தான் படைவீரர் கைது

May 3, 2025-

Pakistani Ranger detained: ராஜஸ்தானில் பாகிஸ்தான் படை வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சோனியா, ராகுல் காந்தி

May 2, 2025-

National Herald case: நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத் துறை சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com