இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
டெல்லியில் கோவிட் அச்சம்

May 23, 2025-

Covid rise in cases: டெல்லியில் மீண்டும் கோவிட் அச்சம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் பெட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

சோனியா, ராகுல் காந்தியுடன் மு.க. ஸ்டாலின்

May 23, 2025-

M K Stalin met Sonia Gandhi and Rahul Gandhi : காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை டெல்லியில் அவரது இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

பேராசிரியர் அலி கான் மஹ்முதாஃபாத்

May 22, 2025-

Ali Khan Mahmudabad: அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாஃபாத் சோனிபட் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சத்தீஸ்கரில் என்கவுன்டர்

May 22, 2025-

27 Maoists killed: தலைக்கு ரூ.1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் முக்கியத் தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜ் போலீஸ் என்கவுன்ட்டர் நடவடிக்கையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜோதி மல்கோத்ரா

May 21, 2025-

Jyoti Malhotra: பிரபல டிராவல் யூ-ட்யூபர் ஜோதி மல்கோத்ரா, பகல்ஹாம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்ற தகவல் விசாரணையில் வெளிவந்துள்ளது.

பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத்

May 21, 2025-

Ali Khan Mahmudabad: அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத்துக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராகுல் காந்தி, சம்பித் பத்ரா

May 20, 2025-

BJP MP Sambit Patra: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான கருத்துக்களுக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, ஹபீஸ் சயீத் விரும்புவார் என பாரதிய ஜனதா கடுமையாக விமர்சித்துள்ளது.

கேரளத்தில் கனமழை- ரெட் அலர்ட்

May 20, 2025-

Kerala Rain alerts: கேரளத்தில் கனமழைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கனமழைக்கு 5 பேர் உயிரிழந்தனர்.

பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத்

May 20, 2025-

Professor Ali Khan Mahmudabad: ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பதிவுகள் வெளியிட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத் கைது செய்யப்பட்டார்.

கசாலா, தேவேந்தர் சிங், ஜோதி மல்கோத்ரா

May 19, 2025-

Pahalgam terror attack: பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்ட பிரபல யூ-ட்யூபர் ஜோதி மல்கோத்ரா முதல் தேவேந்தர் சிங் வரை 11 பேர், கடந்த 3 நாள்களில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com