இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம்

September 18, 2025-

Rahul Gandhi’s charge against CEC: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மீனாதாய் தாக்கரே சிலை

September 17, 2025-

Mumbai: சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் மனைவி மீனாதாய் தாக்கரேவின் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிவப்பு வண்ணப்பூச்சை தெளித்துள்ளனர். இது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எஸ்.பி.ஐ விஜயபுரா வங்கிக் கிளையில் 58 கிலோ தங்கம், ரூ.8 கோடி ரொக்கம் கொள்கை

September 17, 2025-

SBI Bank Robbery in Karnataka: கர்நாடகாவின் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் ஒரு கிளையில் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த நபர்கள் கொள்ளையடித்தனர்.

மறைந்த தாயாருடன் பிரதமர் நரேந்திர மோடி

September 17, 2025-

Patna High Court: பிரதமர் மோடியின் தாயாரின் செயற்கை நுண்ணறிவு வீடியோவை சமூக ஊடகங்களிலிருந்து நீக்குமாறு காங்கிரஸுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அருந்ததி ராய்

September 17, 2025-

Writer Arundhati Roy: பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய்யின் பழைய கருத்துக்கள் மீண்டும் வைரலாகிவருகின்றன. அதில் அவர் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி

September 17, 2025-

RSS on PM Narendra Modi's 75th Birthday: பிரதமர் நரேந்திர மோடி இன்று (செப்.17) தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பைக் மீது மோதிய கார்

September 16, 2025-

Delhi BMW crash: டெல்லியில் பி.எம்.டபிள்யூ காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ககன் ப்ரீத் கவுர் என்ற பெண்ணுக்கு நார்கோடிக் சோதனை நடத்தப்பட்டது.

நாடு கடத்தல்

September 16, 2025-

India to deport 16000 foreigners இந்தியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 16 ஆயிரம் வெளிநாட்டினரை நாடுகடத்தப்பட உள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனைவியுடன் உயிரிழந்த நிதியமைச்சக அதிகாரி நவ்ஜோத் சிங்

September 16, 2025-

BMW car hits motorcycle in delhi: டெல்லியில் பெண் ஓட்டி வந்த பி.எம்.டபிள்யூ கார் மோதி நிதியமைச்சக அதிகாரி உயிரிழந்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் போலீஸ் வழக்குப்பதிவு

September 15, 2025-

Uttar Pradesh: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஷாஜகான்பூரில் 200க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com