இந்தியா

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
கேரள உயர் நீதிமன்றம், அருந்ததிராய்

September 26, 2025-

PIL against Arundhati Roys book : பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் புத்தக விற்பனைக்கு தடை விதிக்க கோரிய பொதுநல வழக்கில், மனுதாரருக்கு நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

ஜெய்சல்மரில் ராணுவ வீரர்கள்

September 26, 2025-

Pakistani spy arrested in Rajasthan : பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக ராஜஸ்தான் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு ஜெய்சால்மரில் இது நான்காவது கைது ஆகும்.

கள்ளக் காதலி மகனுக்கு தொல்லை கொடுத்தவர் கைது

September 26, 2025-

Sexually abusing lovers son in UP: கள்ளக் காதலி மகனுக்கு பாலியல் தொல்லை அளித்து, அவரின் இரகசிய உறுப்புகளில் சர்ஜரி செய்ய வற்புறுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

கேரளத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

September 26, 2025-

Kerala: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கனமழை காரணமாக இன்று (செப்.26, 2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, தேஜஸ்வி யாதவ்

September 25, 2025-

Bihar Assembly Election 2025 : பீகாரில் தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

ரயில் மூலம் ஏவப்பட்ட ஏவுகணை

September 25, 2025-

Rail based Mobile launcher system: இந்தியாவில் முதன் முறையாக அடுத்தக்கட்ட முறையாக ரயில் மூலம் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது.

சைதன்யானந்த சரஸ்வதி

September 25, 2025-

Delhi: மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்திகள் அனுப்பி, பாலியல் தொல்லை கொடுத்த டெல்லி போலிச் சாமியார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லடாக்கில் காங்கிரஸ் கவுன்சிலர் வன்முறையில் ஈடுபட்டதாக பா.ஜ.க புகார்

September 25, 2025-

Ladakh Protest: லடாக்கில் காங்கிரஸ் கவுன்சிலர் ஒருவர் வன்முறையில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

September 24, 2025-

Bihar assembly polls 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் ராகுல் காந்தி மிகப்பெரிய இடஒதுக்கீடு வாக்குறுதியை வாக்காளர்களுக்கு வழங்கியுள்ளார்.

கைது செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி

September 24, 2025-

Pahalgam Attack: பஹல்காம் தாக்குதலின் போது, பயங்கரவாதிகளுக்கு உதவிய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com