Mutual fund: ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி மூலமாக 20 ஆண்டுகளில் ரூ.2 கோடி குவிக்க முடியும். எப்படி தெரியுமா?
Mutual fund: ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி மூலமாக 20 ஆண்டுகளில் ரூ.2 கோடி குவிக்க முடியும். எப்படி தெரியுமா?
Published on: April 20, 2025 at 11:22 am
சென்னை, ஏப்.19 2025: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உறுதியான வருமான வாய்ப்புக்கு உத்தரவாதம அளிக்காது. எனனும், தற்போதைய காலகட்டத்தில் பல்வேறு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 12 சதவீதத்துக்கும் மேல் வட்டி வருமான வாய்ப்பை வழங்கியுள்ளன.
இந்த நிலையில், மாதம் ரூ.10 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீட்டில், 20 ஆண்டுகளில் ரூ.2 கோடி வரை சேமிப்பது எப்படி என்பது குறித்து பார்ப்போம். இதில் நிப்பான் இந்தியா பார்மா ஃபண்ட் கடந்த 20 ஆண்டுகளில் ரூ.2 கோடியே 13 லட்சத்து 44 ஆயிரத்து 692 ரிட்டன் கொடுத்துள்ளது.
இதையும் படிங்க : ஹோம் லோன் வட்டியை குறைப்பது எப்படி? இந்த 4 வழிகளை ஃபாலோ பண்ணுங்க!
அந்த வகையில் மற்ற ஃபண்ட்களின் ரிட்டன் குறித்து பார்க்கலாம்.
Disclaimer: இந்த நிதிகளில் முதலீடு செய்வதற்கான முதலீட்டு ஆலோசனை இதுவல்ல. உங்கள் முதலீடுகளை அதற்கேற்ப சீரமைக்க, செபியால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது.
இதையும் படிங்க : பஞ்சாப் நேஷனல் வங்கியில் எஃப்.டி வட்டி குறைப்பு; புதிய வீதத்தை செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com