Malaika Arora: 52 வயதில் மலாய்கா அரோரா, மும்பையில் நடைபெற்ற கிரிதிகா காம்ரா மற்றும் கவுரவ் கபூரின் திருமணத்திற்குப் பிந்தைய விருந்தில் வெள்ளி நிற ஆடையுடன் தனது கவர்ச்சிகரமான தோற்றத்தில் கலந்துகொண்டார்.
Malaika Arora: 52 வயதில் மலாய்கா அரோரா, மும்பையில் நடைபெற்ற கிரிதிகா காம்ரா மற்றும் கவுரவ் கபூரின் திருமணத்திற்குப் பிந்தைய விருந்தில் வெள்ளி நிற ஆடையுடன் தனது கவர்ச்சிகரமான தோற்றத்தில் கலந்துகொண்டார்.

Published on: March 16, 2026 at 12:48 pm
மும்பை, மார்ச் 16, 2026: மும்பையில் நடைபெற்ற கிரிதிகா காம்ரா மற்றும் கவுரவ் கபூரின் திருமணத்திற்குப் பிந்தைய விருந்தில் மலாய்கா அரோரா (52) வெள்ளி நிற ஆடையுடன் தனது கவர்ச்சிகரமான தோற்றத்தில் கலந்துகொண்டார். இந்தத் திருமணம், மார்ச் 12ஆம் தேதியன்று நடந்தது.
கவர்ச்சி தோற்றத்தில் மலாய்கா அரோரா
திருமணத்திற்குப் பிந்தைய விருந்தில், மலாய்கா அரோரா கவர்ச்சிகரமான சீக்வின் எம்பிராய்டரியால் அலங்கரிக்கப்பட்ட அழகிய வெள்ளி நிற ஆடையை அணிந்திருந்தார். இது, டிஸ்கோ பால் காலத்தை நினைவூட்டும் தோற்றத்தை அளித்தது.
இதையும் படிங்க: ஆஸ்கார் விழாவில் பரபரப்பு.. உயிர் தப்பிய பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனாஸ்!
மேலும், இந்த விருந்தில் சூடான கவர்ச்சியை கூட்டும் வகையில், அவர் ஸ்ட்ராப் இல்லாத வடிவமைப்புடன், ஆழமான கழுத்து வடிவம், உடலை அணைக்கும் பொருத்தம், தரையைத் தொட்ட நீளத்துடன் கூடிய ஆடையைத் தேர்ந்தெடுத்து இருந்தார். இது அவருக்கு கனகச்சிதமாக பொருந்தி இருந்தது.
மேலும், மலாய்கா, அந்த ஆடையை கிரிஸ்டல்கள் மற்றும் மாணிக்கங்களால் அலங்கரிக்கப்பட்ட தனித்துவமான சங்கிலியுடன் இணைத்தார். மேலும், அலங்கரிக்கப்பட்ட பம்ப்ஸ், ஸ்டைலிஷ் கைக்கடிகாரம், கிரிஸ்டல்களால் அலங்கரிக்கப்பட்ட கருப்பு கிளட்ச் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து தனது தோற்றத்தை முழுமைப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கும்பமேளா வைரல் பெண்ணுடன் திருமணம்.. யார் இந்த ஃபர்மான் கான்?
Maa Inti Bangaram : சமந்தா ரூத் பிரபு தற்போது தனது அடுத்த வெளியீடான ‘மா இன்டி பங்காரம்’ படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படம் மே 15 அன்று வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டு இருந்தது.
Assembly Election 2026 : தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில் காங்கிரஸ் ஆளுங்கட்சி அல்லது எதிர்கட்சி எனக் கூறியுள்ளார் அக்கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்.
Madurai High Court : சாத்தான்குளத் தந்தை மகன் காவல் மரண வழக்கில், குற்றவாளிகளான போலீசார் 9 பேரும் ஜூன் 1ஆம் தேதிக்குள் மேல்முறையீடு செய்துக்கொள்ளலாம் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com