கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு தொல்லை; தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட நிலையில் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனுமதி இன்றி முகாம் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் என்சிசி வகுப்பு எனக் கூறி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இந்த விவகாரத்தில் இதுவரை பள்ளி தாளாளர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதில், “தனியார் பள்ளிகளில் முகாம் நடத்தினால் பெற்றோரின் அனுமதி உடன், மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதியும் பெற வேண்டும். அனுமதி பெறாமல் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திகள் உடனுக்குடன் திராவிடன் டைம்ஸ் வாட்ஸ்அப் சேனலில் பெற https://whatsapp.com/channel/0029ValCwux002TB3u9SY20h

Published on: August 20, 2024 at 7:30 am

கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட நிலையில் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அனுமதி இன்றி முகாம் நடத்தக்கூடாது என தனியார் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் என்சிசி வகுப்பு எனக் கூறி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் இதுவரை பள்ளி தாளாளர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், “தனியார் பள்ளிகளில் முகாம் நடத்தினால் பெற்றோரின் அனுமதி உடன், மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதியும் பெற வேண்டும். அனுமதி பெறாமல் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன் திராவிடன் டைம்ஸ் வாட்ஸ்அப் சேனலில் பெற https://whatsapp.com/channel/0029ValCwux002TB3u9SY20h

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com