Operation Sindoor

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
நாடாளுமன்றம்

July 20, 2025-

Parliamentary debate on Operation Sindoor: பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் இராணுவ நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு சம்மதித்துள்ளது.

ராஜ்நாத் சிங்

May 29, 2025-

Rajnath Singh: நாங்கள் இன்னமும் அதிகமாக செய்திருக்கலாம் என பாகிஸ்தானை எச்சரித்துள்ளார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

மைசூர் பாக் பெயர் மாற்றம்

May 23, 2025-

Mysore Bagh: ஜெய்ப்பூரில் மைசூர் பாக் என்ற வார்த்தை மாற்றப்பட்டு மைசூரு ஸ்ரீ என புதிய பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. பாக் (பாகிஸ்தான்) என்ற பெயரை வியாபாரிகள் கைவிட்டுள்ளனர்.

பேராசிரியர் அலி கான் மஹ்முதாஃபாத்

May 22, 2025-

Ali Khan Mahmudabad: அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாஃபாத் சோனிபட் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத்

May 21, 2025-

Ali Khan Mahmudabad: அசோகா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத்துக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராகுல் காந்தி, சம்பித் பத்ரா

May 20, 2025-

BJP MP Sambit Patra: ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான கருத்துக்களுக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை, ஹபீஸ் சயீத் விரும்புவார் என பாரதிய ஜனதா கடுமையாக விமர்சித்துள்ளது.

பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத்

May 20, 2025-

Professor Ali Khan Mahmudabad: ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவதூறு பதிவுகள் வெளியிட்ட அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மக்முதாஃபாத் கைது செய்யப்பட்டார்.

ராகுல் காந்தி

May 17, 2025-

Rahul Gandhi: ராகுல் காந்தி பகிர்ந்துள்ள வீடியோவை உண்மை சரிபார்ப்பு குழு நிராகரித்துள்ளது. ஜெய்சங்கர் அவ்வாறு அறிக்கைகள் எதுவும் கூறவில்லை எனத் தெரிவித்துள்ளது.

சிந்தூர் யாத்திரை

May 16, 2025-

Sindoor Yatra in odisha: பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ஆயுதப் படையின் வெற்றியை கொண்டாடும் வகையில், நூற்றுக்கணக்கான பெண்கள் சிந்தூர் யாத்திரை மேற்கொண்டனர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

May 16, 2025-

Defence Minister Rajnath Singh: குஜராத்தின் புஜில் உள்ள விமானப்படை நிலையத்தில் விமானப்படை வீரர்களுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாடினார். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராக நாம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளோம் என்றார்.

See More Posts

End of Content.

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com